தூத்துக்குடியில் அனல் நிலைய கால்வாய் சுவர் இடிந்தது… மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் நிலையத்திற்கு கடல்நீரைக் கொண்டு செல்லும் கால்வாயின் சுவர் உடைந்ததால் 3 அலகுகளில்…
இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது… நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு…!!
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில்…
வால்பாறை பகுதியில் முறிந்து விழுந்த பழமையான மரம்
வால்பாறை: கோவை அருகே வால்பாறை பகுதியில் நூற்றாண்டு பழமையான மரம் முறிந்து விழுந்து எஸ்டேட் கட்டிடம்…
நாளை வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு..!!
சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு…
அரையாண்டுத் தேர்வு ஒத்திவைத்த பள்ளிகளுக்கு ஜனவரியில் தேர்வு..!!
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் 6 முதல் 12-ம்…
அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு..!!
சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில்…
கனமழை காரணமாக கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!
திருவனந்தபுரம்: கனமழை காரணமாக பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…
நாகையில் பலத்த காற்று.. அவசர அவசரமாக கரை திரும்பிய மீனவர்கள்..!!
நாகப்பட்டினம்: பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் நேற்று…
கமுதியில் 2 மணி நேரத்தில் வெளுத்தெடுத்த மழை… 7 செ.மீ. பதிவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கமுதியில் 2 மணி நேரத்தில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது என்று…
புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு.!!
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து…