April 24, 2024

கனமழை

குவாங்டோங் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் மீட்பு

சீனா: சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் 700 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் தங்கும் விடுதியை...

தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 2 ஆயிரம் வாழைகள் சேதம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவியது. இந்நிலையில், தாளவாடி மலைப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது....

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரலாறு காணாத மழை… இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான மீட்புப் பணிகள் தீவிரம்..!!

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செவ்வாய்கிழமை பெய்த கனமழையால், நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. கடந்த 24 மணி நேரத்தில் 142 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக...

ஒன்றரை ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் வெள்ளக்காடான துபாய்

அமீரகம்: வெள்ளக்காடான துபாய்... பாலைவன நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒன்றரை ஆண்டில் பதிவாகும் மழை அளவு ஒரே நாளில் பெய்ததால் துபாய் நகரம் வெள்ளக்காடாக காட்சியளித்தது....

துபாயில் ஓராண்டு மழை ஒரே நாளில் பெய்தது… குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளம்

துபாய்: வறண்ட வானிலையே ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இயல்பு. ஆனால் நேற்று (ஏப்ரல் 16) வரலாறு காணாத கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வீடுகளுக்குள்...

ஆஸ்திரேலியாவில் வாரகம்பா அணை கனமழையால் உடையும் அபாயம்

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் கனமழை காரணமாக வாரகம்பா அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து...

கனமழையால் கவுகாத்தி விமான நிலைய மேற்கூரை இடிந்தது

அசாம்: விமான நிலையம் சேதம்... அசாம் மாநிலத்தில் திடீர் கனமழை மற்றும் சூரை காற்று காரணமாக கவுகாத்தி சர்வதேச விமான நிலையம் சேதமடைந்தது. கனமழை, விமான மேற்கூரை...

பொலிவியாவில் கனமழையால் வெள்ளம்

பொலிவியா: தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பெய்த கனமழையால் ஹய்லனி ஆற்றின் கரையை தாண்டி பாய்ந்த வெள்ளம், லா பாஸ் நகரின் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள்...

காஷ்மீரில் கனமழையால் சுற்றுலா பயணிகள் தவிப்பு

காஷ்மீர்: கடந்த 2 நாட்கள் பெய்த கனமழை காரணமாக காஷ்மீரில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்தனர்....

பொலிவியாவில் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்

பொலிவியா: கனமழையால் வெள்ளம்... பொலிவியா நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏராளமான வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. லா பாஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]