May 19, 2024

கனமழை

தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்..!!

சென்னை: நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில்...

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்…!!

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 6-ம் தேதி வரை ஒரு சில...

காற்றழுத்த தாழ்வு பகுதியால் 2 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இலங்கைக்கு தெற்கே தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று (02-01-2024) நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது இன்று (03-01-2024) அதே பகுதிகளில் நிலவும். தமிழகம், புதுவை, காரைக்காலில்...

மலைப்பகுதியில் தொடரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம்..!!!

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் உள்ள அணைகளில் இருந்து வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு வேகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திருநெல்வேலி...

அரபிக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து செல்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை

சென்னை: தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு...

தூத்துக்குடிக்கு இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை: தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு..!!

தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணைகளில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 1...

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மக்களுக்கு நிவாரண உதவி வழங்குகிறார் நடிகர் விஜய்

சினிமா: டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த கனமழை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின....

திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை.. தாமிரபரணி அணைகளில் இருந்து 5,000 கன அடி தண்ணீர் திறப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாகவும், அதன்பிறகு சில நாட்களில் 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு...

கனமழையால் இடிந்து விழுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான ரஞ்சன்குடி கோட்டை.. சீரமைப்பு பணிகள் தீவிரம்

பெரம்பலூர் மாவட்டத்தின் புவியியல் பெருமை 12 மில்லியன் ஆண்டுகள் பழமையான சாத்தனூர் கல் மரமும், வரலாற்று பெருமை ரஞ்சன்குடி கோட்டையும் ஆகும். பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய...

தென்காசியில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் 18,000 ஹெக்டேர் பயிர்கள் சேதம்

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதி பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் விவசாய பயிர்கள் சேதமடைந்தன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]