May 6, 2024

கனமழை

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் மிக கனமழை

சென்னை : தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் இன்று முதல் 5...

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கனமழை

காங்கோ: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் மே மாதம் வரை மழைக் காலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு தற்போது...

தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு ஜன., 21-ம் தேதி சேலத்தில் நடைபெறும்: தி,முக அறிவிப்பு

சென்னை: தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், ஒத்திவைக்கப்பட்ட, தி.மு.க., இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு, ஜனவரி,...

தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்..!!

சென்னை: நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில்...

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்…!!

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 6-ம் தேதி வரை ஒரு சில...

காற்றழுத்த தாழ்வு பகுதியால் 2 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இலங்கைக்கு தெற்கே தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று (02-01-2024) நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது இன்று (03-01-2024) அதே பகுதிகளில் நிலவும். தமிழகம், புதுவை, காரைக்காலில்...

மலைப்பகுதியில் தொடரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ள அபாயம்..!!!

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் உள்ள அணைகளில் இருந்து வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு வேகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திருநெல்வேலி...

அரபிக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து செல்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை

சென்னை: தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு...

தூத்துக்குடிக்கு இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை: தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு..!!

தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணைகளில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 1...

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மக்களுக்கு நிவாரண உதவி வழங்குகிறார் நடிகர் விஜய்

சினிமா: டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த கனமழை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]