இடுக்கியில் கேரள கவர்னரை கண்டித்து கடையடைப்பு
கூடலூர்: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடந்த 1953, 1960ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட நிலப்பதிவு சட்டத்தால், அவர்கள் அந்த நிலத்திற்கான பட்டாவை வைத்து வங்கியில் கடன் வாங்க...
கூடலூர்: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடந்த 1953, 1960ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட நிலப்பதிவு சட்டத்தால், அவர்கள் அந்த நிலத்திற்கான பட்டாவை வைத்து வங்கியில் கடன் வாங்க...
திருவனந்தபுரம்: கேரள அரசுடன் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நீண்ட காலமாக மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். பட்ஜெட் உரையை வாசிக்க மறுப்பு தெரிவித்தது, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட...
புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு நீண்ட நாட்களாக உச்சநீதிமன்றத்தில்...
கேரளா: 'கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னைத் தாக்க சதி செய்திருப்பதாக', மாநிலத்தின் கவர்னர் ஆரிப் முகமது கான் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். திங்கள் இரவு கவர்னரை சீண்டும்...
புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை ஏன் திறக்கவில்லை எனக் கேட்டு கவர்னரை பெண்கள் முற்றுகையிட்டனர். பாகூர் கிழக்கில் நேற்று 'எங்கள் லட்சியம், வளர்ந்த பாரதம்' என்ற நிகழ்ச்சி...
தமிழ்நாடு: அவசர அவசரமாக 10 சட்ட முன்வடிவுகளையும் ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு...
சிவகங்கை: மருதுசகோதரர்கள் குருபூஜையை முன்னிட்டு காளையார் கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் சீமான் மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு...
ஐதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா மாநில ஆளுநரும்,...
சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர்,...
புதுடெல்லி: டெல்லியில் ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு விருந்து அளித்தபோது மழை பெய்ய தொடங்கியது. மாநாடு நடந்த பாரத மண்டபம் மழைநீரால்...