May 27, 2024

கவர்னர்

இடுக்கியில் கேரள கவர்னரை கண்டித்து கடையடைப்பு

கூடலூர்: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடந்த 1953, 1960ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட நிலப்பதிவு சட்டத்தால், அவர்கள் அந்த நிலத்திற்கான பட்டாவை வைத்து வங்கியில் கடன் வாங்க...

கேரள கவர்னரின் 30 அடி உயர உருவபொம்மை எரிப்பு

திருவனந்தபுரம்: கேரள அரசுடன் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நீண்ட காலமாக மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். பட்ஜெட் உரையை வாசிக்க மறுப்பு தெரிவித்தது, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட...

முதல்வர்-கவர்னர் இடையேயான பிரச்னையில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என கவர்னர் எதிர்பார்ப்பது ஏன்? – நீதிபதி கேள்வி

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு நீண்ட நாட்களாக உச்சநீதிமன்றத்தில்...

முதல்வர் என்னைத் தாக்க சதி செய்கிறார்… கேரள கவர்னர் ஆவேசம்

கேரளா: 'கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னைத் தாக்க சதி செய்திருப்பதாக', மாநிலத்தின் கவர்னர் ஆரிப் முகமது கான் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். திங்கள் இரவு கவர்னரை சீண்டும்...

புதுச்சேரி அரசு விழாவில் கவர்னரை பெண்கள் முற்றுகை

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை ஏன் திறக்கவில்லை எனக் கேட்டு கவர்னரை பெண்கள் முற்றுகையிட்டனர். பாகூர் கிழக்கில் நேற்று 'எங்கள் லட்சியம், வளர்ந்த பாரதம்' என்ற நிகழ்ச்சி...

அவசர அவசரமாக 10 சட்ட முன்வடிவுகளையும் திருப்பி அனுப்பி உள்ளார் கவர்னர்… வைகோ பேச்சு

தமிழ்நாடு: அவசர அவசரமாக 10 சட்ட முன்வடிவுகளையும் ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு...

கவர்னர் வேலையை மட்டும் பார்த்திருந்தால் இப்படி ஒரு பிரச்னை வந்திருக்காது: சீமான்

சிவகங்கை: மருதுசகோதரர்கள் குருபூஜையை முன்னிட்டு காளையார் கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் சீமான் மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு...

பிரதமர் மோடி பிறந்தநாள்… தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

ஐதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா மாநில ஆளுநரும்,...

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர்,...

அவசரகால திட்டம் மூலமாக மழைநீரை வெளியேற்ற டெல்லி கவர்னர் நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லியில் ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு விருந்து அளித்தபோது மழை பெய்ய தொடங்கியது. மாநாடு நடந்த பாரத மண்டபம் மழைநீரால்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]