April 19, 2024

கவர்னர்

இன்று உதகைக்கு விஜயம் செய்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி

உதகை: வட்டாட்சியர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக இன்று (மார்ச் 30) உதகை வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அங்கிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி...

கவர்னர் ரவி பதவி விலக வேண்டும்: தொல். திருமாவளவன்

சென்னை: ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும், இல்லையெனில் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.  ஆளுநர் விதித்துள்ள தடைகளை மீறி பொன்முடி மீண்டும் அமைச்சராக...

பொன்முடிக்கு பதவியேற்பு விழாவை நடத்த ஆளுநர் மறுப்பது ஏன்? உச்சநீதிமன்றம் கண்டனம்

 புதுடெல்லி: பொன்முடிக்கு அமைச்சர் பதவி வழங்க மறுத்த ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், “தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு...

கண்ணூர் அருகே கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக எஸ்எப்ஐ கருப்புக்கொடி

திருவனந்தபுரம்: கேரள பல்கலைக்கழகங்களில் பாஜ, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களை முக்கிய பணிகளில் நியமிப்பதாக கூறி கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கு எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான...

4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக அரசின் 2024-25-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை இன்று...

சட்டசபையில் கவர்னர் ரவி நாடகம் – காங். எம்எல்ஏ செல்வப்பெருந்தகை

சென்னை: சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கவர்னர் சபைக்கு வந்தவுடன் தமிழில் பேச முயன்றார். அவருக்கு தமிழ் நன்றாகத் தெரியாது. பிரதமர் மோடி எப்படி...

மத்திய பா.ஜ.க., கவர்னர்களை கண்டித்து பிப்., 8-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தகவல்

சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து மாநில உரிமைகளை தாக்கி வருகிறது. ஆளும் மாநிலங்களை ஏமாற்றும் வகையில் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு...

காந்தியை நான் அவமதிக்கவில்லை… கவர்னர் விளக்கம் அளித்தார்

சென்னை: நான் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பேசியதை ஊடகங்கள் திரித்து செய்தியாக்கி விட்டன. நான் காந்தியை அவமதிக்கவில்லை. அவருடைய போதனைகள் என்னுடைய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக...

கவர்னர் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் 23-ம் தேதி விசாரணை..!!

டெல்லி: அரசியல் சாசனப்படி செயல்பட வேண்டும் என்று கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில்...

ராமேசுவரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த தமிழ்நாடு கவர்னர்

ராமேசுவரம்: ராமேசுவரம் கோயிலில் வழிபாடு... தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]