April 20, 2024

காவல்துறை

காசி விஸ்வநாதர் கோவிலில் காவல்துறைக்கு காக்கிக்கு பதில் காவி உடை

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கு பணியில் இருக்கும் போலீசார் வழக்கமான போலீஸ் சீருடையுக்கு பதிலாக காவி உடை அணிகின்றனர். பூசாரிகள்...

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மலையேறி விழிப்புணர்வு செய்த கல்லூரி மாணவிகள்

மதுரை : நாடு முழுவதும் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதன்படி ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25...

இந்திய கடற்படையால் பிடிபட்ட 9 கடற்கொள்ளையர்களும் மும்பை காவல்துறையிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: இந்திய கடற்படை போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் திரிசூல் மற்றும் ஐஎன்எஸ் சுமேதா மூலம் கடந்த மார்ச் 29-ம் தேதி இந்திய பெருங்கடலில் கடற்கொள்ளையர் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது....

நியோமேக்ஸ் வழக்கு: பதில் அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 10-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள்...

பிரதமர் இல்ல முற்றுகை போராட்டம்… ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதியில்லை… டெல்லி காவல்துறை தகவல்

டெல்லி: பிரதமர் இல்ல முற்றுகை போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதியில்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு...

உதகையில் அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

உதகை: உதகையில் அ.தி.மு.க.,வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்புமனு தாக்கலின் போது எஸ்.பி. அ.தி.மு.க.வினர் வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்....

ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் மாயம்… காவல்துறை தகவல்

சென்னை: தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி திருமலை. காணாமல் போன தனது சகோதரனை மீட்டுத் தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கோவை ஈஷா...

செல்லூர் ராஜூவுக்கு எதிரான அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை

சென்னை: இடைக்காலத் தடை விதிப்பு... செல்லூர் ராஜுவுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம். முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக முன்னாள்...

ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக கைதானவர்கள் மீது வக்கீல்கள் தாக்குதல்

ராஜஸ்தான்: வழக்கறிஞர்கள் தாக்குதல்... ராஜஸ்தானில், ஆள் மாறாட்டம் செய்து எஸ்.ஐ. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கைது செய்யப்பட்ட காவல்துறை துணை ஆய்வாளர்கள் 15 பேர், ஜெய்பூர் நீதிமன்றத்துக்கு...

பிரதமரின் சென்னை வருகை.. வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள்

சென்னை: ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]