சீனா வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்வு
சீனா: சீனாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர்...
சீனா: சீனாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர்...
மிசோரம்: இந்தியாவில் தங்கியிருந்த ராணுவ வீரர்களை அழைத்துச் செல்ல வந்த விமானம் விபத்துக்குள்ளானது. மிசோரம் மாநிலத்தில் ஐசால் அருகே உள்ள லெங்புயி விமான நிலையத்தில் மியான்மர் நாட்டின்...
சென்னை: ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்னை பட்டாபிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனை மற்றும் அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல் துறையின் உத்தரவை எதிர்த்து...
சென்னை: முறைகேடு புகார் தொடர்பாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் வழக்கு...
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் லட்சத்தீவு சென்றார். அந்த அழகிய தீவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவரது பயணம் ஒட்டுமொத்த உலகத்தின்...
புதுடெல்லி: அனைத்து மாநில காவல்துறை கண்காணிப்பாளர்கள் (டிஜி) மற்றும் ஐஜிக்கள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 5-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. வரும் 7-ம் தேதி வரை...
சென்னை: 2024 புத்தாண்டு தினத்தையொட்டி, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி...
அயோத்தி: லக்னோ காவல்துறை கூடுதல் இயக்குநர் பியூஷ் மோர்டியா கூறியதாவது:- பிரதமரின் வருகையை முன்னிட்டு, பிரதமரின் பாதுகாப்புக்காக உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தீவிரவாத தடுப்புப்...
லண்டன்: ஏரியில் சடலமாக மீட்பு... லண்டனில் டிசம்பர் 14ஆம் தேதி காணாமல் போன இந்திய மாணவர் ஒருவர் கிழக்கு லண்டனில் உள்ள ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 23...
மும்பை: 200க்கும் அதிகமான கத்திகள் வைத்திருந்தவர்... தெற்கு மும்பையில் 200-க்கும் மேற்பட்ட கத்திகளை வைத்திருந்ததாக 42 வயது நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்....