May 3, 2024

காவல்துறை

ஆருத்ரா மோசடி வழக்கில் 7 மணி நேரம் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் காவல்துறையினர் விசாரணை

சென்னை: ஆருத்ரா கோல்ட் நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக்கூறி ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்தது. இந்த...

போக்குவரத்து நெரிசலை விரைந்து சரிசெய்ய காவல்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

சென்னை: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா, வருவாய்...

ஒவ்வொரு சனிக்கிழமையும் மெரினா கடற்கரையில் காவல்துறை சார்பில் இசைக் கச்சேரி

சென்னை: நேற்று மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லம் முன்பு போலீஸ் பேண்ட் வாத்தியக் கச்சேரி தொடக்க விழா நடைபெற்றது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு...

“நடிகை என்ற முறையில் திரிஷாவை மதிக்கிறேன்”.. காவல் நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகான்

சென்னை: “நான் த்ரிஷாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. ஒரு நடிகை என்ற முறையில் அவரை நான் மதிக்கிறேன் என்று காவல்துறையிடம் கூறினேன். சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில்,...

கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி ரயில்வேக்கு டிஜிபி சங்கர் ஜிவால் கடிதம்

சென்னை: தமிழகத்தில் தினமும் 578 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 24 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். தமிழகத்தில் 1800 ரயில்வே போலீசார் பணியாற்றி வருவதால், ரயில்...

எலியை கைது செய்த காவல்துறை…. காரணம் என்ன தெரியுமா…?

சிந்த்வாரா: மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த கோட்வாலி பகுதி போலீஸார் எலி ஒன்றைக் கைது செய்தனர். சமீபத்தில் காவல்துறை சோதனையின் போது 60 சட்டவிரோத...

புதிய ஸ்பீட் லிமிட், அபராதம் விதிக்கப்படுவது எப்படி? சென்னை காவல்துறை அதிகாரி பேட்டி

சென்னை: புதிய ஸ்பீடு லிமிட், பராதம் விதிக்கப்படுவது எப்படி? என்பது குறித்து சென்னை காவல் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் பேட்டி அளித்துள்ளார். 2003ம் ஆண்டு முதல்...

சென்னையில் வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அமல்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னையில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு வேகக்கட்டுப்பாட்டை மாநகர போக்குவரத்துக் காவல் துறை அறிவித்துள்ளது. இரவு 7 மணி முதல் காலை...

லியோ வெற்றி விழாவிற்கு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்த காவல்துறை

சென்னை: நிபந்தனைகளுடன்  அனுமதி... சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை 1ம் தேதி நடைபெறும் லியோ வெற்றி விழாவிற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். நடிகர்...

தென்கொரியாவில் தமிழருக்கு கிடைத்த மாபெரும் பெருமை… சிறந்த குடிமகன் விருது பெற்ற தஞ்சை டாக்டர் பிரபாகரன்

தஞ்சாவூர்: தஞ்சாவூரை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர். பிரபாகரனுக்கு சிறந்த குடிமகன் என்ற விருதை தென்கொரியா அரசு வழங்கி உள்ளது. இதையடுத்து அவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]