எலியை கைது செய்த காவல்துறை…. காரணம் என்ன தெரியுமா…?
சிந்த்வாரா: மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த கோட்வாலி பகுதி போலீஸார் எலி ஒன்றைக் கைது செய்தனர். சமீபத்தில் காவல்துறை சோதனையின் போது 60 சட்டவிரோத...
சிந்த்வாரா: மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த கோட்வாலி பகுதி போலீஸார் எலி ஒன்றைக் கைது செய்தனர். சமீபத்தில் காவல்துறை சோதனையின் போது 60 சட்டவிரோத...
சென்னை: புதிய ஸ்பீடு லிமிட், பராதம் விதிக்கப்படுவது எப்படி? என்பது குறித்து சென்னை காவல் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் பேட்டி அளித்துள்ளார். 2003ம் ஆண்டு முதல்...
சென்னை: சென்னையில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு வேகக்கட்டுப்பாட்டை மாநகர போக்குவரத்துக் காவல் துறை அறிவித்துள்ளது. இரவு 7 மணி முதல் காலை...
சென்னை: நிபந்தனைகளுடன் அனுமதி... சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை 1ம் தேதி நடைபெறும் லியோ வெற்றி விழாவிற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். நடிகர்...
தஞ்சாவூர்: தஞ்சாவூரை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர். பிரபாகரனுக்கு சிறந்த குடிமகன் என்ற விருதை தென்கொரியா அரசு வழங்கி உள்ளது. இதையடுத்து அவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து...
சென்னை: சமீபத்தில் சென்னை ஆளுனர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச மர்ம ஆசாமி ஒருவர் முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அந்த நபரை...
திருப்பதி: திருப்பதியில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு காவல்துறை ஆயுதங்கள் மற்றும் வாகனங்களுக்கு பூஜை நடைபெற்றது. திருப்பதி காவல்துறை போலீஸ் அணிவகுப்பு மைதான ஆயுதப்படை பிரிவில் ஆயுத பூஜை...
பனையூர்: பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு, சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், பனையூர், 'சீ ஷோர் டவுன்', 6-வது அவென்யூவில் அமைந்துள்ளது. நேற்று இரவு அவரது...
சென்னை: சென்னை எருக்கஞ்சேரி அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஸ்ரீதர் (48). நேற்று மாலை, வள்ளுவர்கோட்டம் ஏரிக்கரை பகுதியில் இருந்து பெண் பயணி ஒருவரை ஆட்டோவில்...
மும்பை: நடிகர் ஷாருக்கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவருக்கு 'ஒய்+' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என மகாராஷ்டிர காவல்துறை அறிவித்துள்ளது. பதான்,...