June 17, 2024

கெஜ்ரிவால்

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31 இந்தியா கூட்டணி சார்பில் பேரணி

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31-ம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்பட உள்ளது. டெல்லி அரசின் மதுபான...

ஈடி கஸ்டடியில் இருந்து முதல் உத்தரவு பிறப்பித்த கெஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் என்ற அடிப்படையில் அமலாக்க இயக்குனரகத்தின் காவலில் இருந்து கெஜ்ரிவால் முதல் முறையாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் அதிஷிக்கு பரபரப்பு கடிதம் அனுப்பியுள்ளார்....

கைதை எதிர்த்து கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

டெல்லி: டெல்லி மதுக்கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் ஜெஜ்ரிவால் கடந்த மார்ச் 20ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் நேற்று டெல்லியில் உள்ள...

கெஜ்ரிவால் கைதை கண்டித்து நாடு முழுவதும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் போராட்டம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து நாடு முழுவதும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபான கொள்கை வழக்கில்...

உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுவை வாபஸ் பெற்றது ஏன்..?

டெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து முதல்வர் கெஜ்ரிவால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று காலை 10.45 மணிக்கு, இந்த மனு, தலைமை...

முதல்வர் கெஜ்ரிவால் கைது… டெல்லியில் போராட்டம் நடத்திய அமைச்சர்கள் கைது

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக...

கெஜ்ரிவால் கைது… போராட்டம் நடத்த இந்தியா கூட்டணிக்கு ஆம்ஆத்மி அழைப்பு

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. கெஜ்ரிவாலை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து...

2வது வழக்கிலும் ஈடி விசாரணைக்கு ஆஜராகாத முதல்வர் கெஜ்ரிவால்

புதுடெல்லி: இரண்டாவது முறைகேடு பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க இயக்குனரக விசாரணைக்கு ஆஜராவதை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்துள்ளார். டெல்லியில் மதுபானக் கொள்கை மீறல் தொடர்பான...

மேலும் ஒரு பணமோசடி வழக்கு கெஜ்ரிவால் இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

புதுடெல்லி: டெல்லி குடிநீர் வாரிய (டிஜேபி) நிதி முறைகேடுகள் தொடர்பான இரண்டாவது சட்டவிரோத பணமோசடி வழக்கில், இன்று விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்யுமாறு அமலாக்க இயக்குநரகம்...

கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை

புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 9வது முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கெஜ்ரிவால் வரும் 21ம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]