April 27, 2024

கொரோனா

நடிகரை போல் வலம் வரும் மோடி…வாகை சந்திரசேகர்

சிவகாசி : விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு தேசிய இசை நாடக சங்கத் தலைவர் நடிகர் வாகை சந்திரசேகர் சிவகாசி...

ஆடுஜீவிதம் குறித்து பிருத்விராஜின் மனைவி நெகிழ்ச்சி..!!

சென்னை: மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த 'ஆடுஜீவிதம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவரது மனைவி சுப்ரியா மேனன் மனதை தொடும் பதிவை வெளியிட்டுள்ளார்....

10 ஏழைப் பெண்களுக்கு திருமணம்… கொரோனா காலத்தில் உதவி…. சேசு

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் லட்சுமி நாராயணன் என்கிற சேசு. விஜய் டிவியில் வெளியான 'லொள்ளு சபா' படத்தின் மூலம் பிரபலமானவர். அதன் பிறகு வீராப்பு, ஐந்தாம்படை,...

‘கொரோனா குமாரில்’ விஷ்ணு விஷால் இல்லை? இயக்குனர் மறுப்பு

சென்னை: ஜீவா நடித்த 'ரௌத்திரம்', விஜய் சேதுபதி நடித்த 'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', கார்த்தி நடித்த 'காஷ்மோரா', ஆர்.ஜே.பாலாஜி நடித்த 'சிங்கப்பூர் சலூன்' உள்ளிட்ட சில...

கொரோனா, மலேரியாவுடன் சனாதன தர்மத்தை ஒப்பிடுவது இந்து மதத்தைப் பற்றிய புரிதல் இல்லாததை காட்டுகிறது: உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் செப்டம்பர் 2, 2023 அன்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு...

ரயில் கட்டணம் 4 ஆண்டுகளுக்கு பிறகு குறைப்பு: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகு குறைத்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பால் பெரிய அளவில் பலன்...

மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தின் மனித நாட்கள் ஏன் குறைந்து வருகின்றன?

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மனித நாட்கள் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு குறைந்து வருகிறது. இதுகுறித்து,...

இந்தியர்களில் நுரையீரல் பாதிப்பு கொரோனா தொற்றுக்குப் பிறகு அதிகமாக உள்ளதாம்

புதுடெல்லி: கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் நுரையீரல் சிக்கல்கள் குறித்து வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவமனை ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக் கட்டுரை பிஎல்ஓஎஸ்...

41 வருடங்கள் செயல்பட்டு வந்த சென்னை உதயம் திரையரங்கம் மூடல்..!!

சென்னை: கொரோனாவுக்கு பிறகு திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் பல திரையரங்குகள் மூடப்படுகின்றன. இந்நிலையில், சென்னையின் பிரபல திரையரங்குகளில் ஒன்றான உதயம் திரையரங்கும் மூடப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில்...

நாட்டில் புதிதாக 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம்:- நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 157 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வரும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]