April 25, 2024

சவுதி அரேபியா

சவுதி அரேபியா அழகி ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்பு!

ரியாத்: மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது. இந்நிகழ்வில் அந்நாட்டின் சார்பில் கலந்துகொள்ளும் முதல் போட்டியாளராக ரூமி அல் கஹ்தானி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என...

சவுதி அரேபியாவில் முதன்முறையாக மதுக்கடைக்கு அனுமதி

சவுதி அரேபியா: சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் மது அருந்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய ஆட்சி முறை நடைமுறையில் இருக்கும் சவுதி அரேபியாவை, அந்நாட்டு இளவரசர்...

ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடியை சந்தித்தார் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு கடந்த 2 நாட்களாக (செப்டம்பர் 9 மற்றும் 10) நடைபெற்றது. இதில் 20 உறுப்பு நாடுகளின்...

குழந்தைகள் 20 நாட்கள் பள்ளிக்கு வராவிடில் பெற்றோருக்கு சிறை: சவுதியில் புதிய நடைமுறை

சவுதி: புதிய நடைமுறை... குழந்தைகள் 20 நாட்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. முறையான காரணங்களின்றி 20...

மாணவர்கள் சரியான காரணமின்றி விடுப்பு எடுத்தால் பெற்றோர்களுக்கு சிறை… சவுதி அரேபியாவில் கடும் கட்டுப்பாடு

சவுதி அரேபியா அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை விதிகளை கடுமையாக்கியுள்ளது. அதன்படி, சவூதி அரேபியாவில், மாணவர்கள் சரியான காரணமின்றி 20 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு விடுப்பு எடுத்தால்,...

உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை… ஆகஸ்ட் மாதம் நடத்த முடிவு

துபாய்: உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 17 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த இரண்டு நாடுகளும் கோதுமை...

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது

சென்னை: நடு வானில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை சென்னையில் விமானம் தரையிறங்கியதும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....

ஹஜ் புனித பயணத்தில் சாத்தானின் மீது கல் எறியும் நிகழ்ச்சி

மெக்கா: சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி... மெக்காவில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. ஹஜ் புனித பயணத்தின் ஒரு பகுதியாக சாத்தானின்...

ஆபரேஷன் காவேரி திட்டத்தில் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் தாயகம் வந்தனர்

புதுடில்லி:  உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் சூடானில் இருந்து, 'ஆப்ரேசன் காவேரி' திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். சூடானில் ராணுவத்திற்கும்-துணை ராணுவப்படைக்கும்...

தூதரகங்களை மீண்டும் திறக்க சவுதி அரேபியா, ஈரான் சம்மதம் – சீனாவுக்கு வெற்றி!

பெய்ஜிங்: ஈரானும், சவுதி அரேபியாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், மூடப்பட்ட தூதரகங்களை திறக்க ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த காலங்களில், மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்துவதற்காக ஈரானும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]