April 25, 2024

செல்போன்

செல்போன் கோபுரங்கள் தேவையில்லை…சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பெய்ஜிங்: சீன விஞ்ஞானி குய் வான்ஜாவோ கூறியதாவது. செல்போன் கோபுரங்களுக்குப் பதிலாக, நேரடியாக செயற்கைக்கோள்கள் வழியாக செல்போன் அழைப்பை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொலைத் தொடர்புத்...

தேர்தலுக்கு பின்னர் உயர காத்திருக்கும் செல்போன் கட்டணங்கள்

புதுடில்லி: செல்போன் கட்டணங்கள் உயர்கிறது... நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் செல்போன் கட்டணம் 15% முதல் 17% வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு டிசம்பர்...

கெஜ்ரிவாலின் செல்போன் விவரம்… ஆப்பிள் நிறுவன உதவியை நாடிய ஈடி

புதுடெல்லி: கெஜ்ரிவாலின் செல்போன் விவரங்களை சேகரிக்க ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை அமலாக்க இயக்குனரகம் நாடியுள்ளது. மதுபானக் கொள்கை மீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த்...

தெரியாத எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தால் என்ன செய்வது? புதிய தகவல்

இன்றைய உலகில் அனைவரும் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். அன்றாட வாழ்க்கையில் செல்போன் இன்றியமையாததாகிவிட்டது. இதன் மூலம் தகவல் தொடர்பு திறன் அதிகரித்தாலும், பலர் இதை தவறான வழிகளில்...

பள்ளிகளில் செல்போனுக்குத் தடை… பிரதமர் ரிஷி சுனக் அதிரடி

இங்கிலாந்து: இங்கிலாந்தில் பள்ளிகள் அனைத்திலும் செல்போன்களுக்கு தடை விதித்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகிறது. பள்ளிப்...

கங்குலியின் காஸ்ட்லி போன் காணோம்

மும்பை: இந்தியனின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வீட்டில் இருந்து விலை உயர்ந்த அவரது செல்ஃபோன் திருட்டுப் போய் உள்ளது. இது குறித்து அவர் போலீசில் புகார்...

புதிய வாடிக்கையாளர்களுக்கு செல்போன் செயலியில் முதலீடு செய்ய கட்டுப்பாடு

கோவை : கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தின் ஆப்பை பதிவு செய்து அதில் வரும் விளம்பரங்களை பார்த்து தினமும் ரூ.1,000 வரை (முதலீட்டு தொகையை...

செல்போன் தயாரிப்பில் பின்தங்கிய சீனா

இந்தியா: உலக அளவில் செல்போன் உற்பத்தி மற்றும் அதற்கான உதிரிப் பாகங்கள் தயாரிப்பு ஏற்றுமதியில் இத்தனை ஆண்டுகளாக சீனா ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், இந்தியாவின் குறிப்பிட்ட...

செல்போன் நெட்வொர்க்கை மேம்படுத்துவது குறித்து உயர் நீதிமன்ற வளாகத்தில் பரிசீலனை

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த மனு:- சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நெட்வொர்க் பிரச்னையால் செல்போன், இணையதள சேவைகள்...

கண்கள் வறட்சி அடைகிறதா: தவிர்க்க என்ன செய்யலாம்?

சென்னை: ஆண் பெண் ஆகிய இருபாலாருடைய கண்களும் வறட்சி அடைய பல‌ காரணங்கள் இருக்கிறது. பொதுவான காரணங்களாக, அதிகநேரம் கம்யூட்டர் பார்ப்ப‍தும், செல்போன் உபயோகப்படுத்துவதும், அதிக நேரம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]