May 5, 2024

செல்போன்

கண்கள் வறட்சி அடைகிறதா: தவிர்க்க என்ன செய்யலாம்?

சென்னை: ஆண் பெண் ஆகிய இருபாலாருடைய கண்களும் வறட்சி அடைய பல‌ காரணங்கள் இருக்கிறது. பொதுவான காரணங்களாக, அதிகநேரம் கம்யூட்டர் பார்ப்ப‍தும், செல்போன் உபயோகப்படுத்துவதும், அதிக நேரம்...

பழனி கோவிலுக்கு டிச., 19-ம் தேதி முதல் செல்போன் கொண்டு சென்றால் அபராதம்

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், நீதிமன்ற உத்தரவுப்படி, செல்போன், கேமரா, வீடியோ பதிவு கருவிகள் கொண்டு செல்ல, டிச., 19-ம் தேதி முதல்...

மாணவர்களிடம் செல்போனில் பேசிய பிரபாஸ்

மும்பை: சமீபத்தில் மும்பை ஐஐடி வளாகத்தில், ‘டெக்ஃபெஸ்ட்’ என்ற பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா நடந்தது. இதில், ‘கல்கி 2898 AD’ படத்தின்...

சாம்சங் செல்போன் வரிசையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கும் ஆபத்து

இந்தியா: மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்தியக் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (Indian Computer Emergency Response Team...

10 டன் எடை கொண்ட செல்போன் டவர் மாயம்

உஜ்ஜைனி: உத்தரப் பிரதேச மாநிலம், கெளசாம்பி மாவட்டம், உஜ்ஜைனி கிராமத்தில் 10 டன் எடை கொண்ட செல்போன் டவர் திருடுபோனதாக டெக்னீஷியன் ராஜேஷ்குமார் யாதவ் என்பவர், சந்தீபன்காட்...

41 தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க சுரங்கத்திற்குள் வீடியோ கேம், செல்போன் கிரிக்கெட் பேட் அனுப்பி வைப்பு

உத்தரகாசி: சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு வீடியோ கேம் செல்போன், கிரிக்கெட் பேட் ஆகியன அனுப்பி வைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர். உத்தரகாண்ட் மாநிலத்தின்...

செல்போன் ஆப் மூலம் மின் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை: மின் வாரியம் தகவல்

சென்னை: சென்னையில் நிலத்தடி கேபிள்கள் மூலமும், மற்ற இடங்களில் கம்பிகள் மூலமும் மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த சாதனங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் பாய்கிறது. இதன்...

தடையை மீறி திருச்செந்தூர் கோயிலில் செல்போனில் புகைப்படம் எடுத்த ஆளுநர்

உடன்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பஞ்சலிங்கம் முன் எடுத்த படத்தை பேஸ்புக் வலை தளத்தில் பதிவேற்றியுள்ளார். இது பக்தர்களிடையே அதிர்ச்சியை...

செல்போனை ஒட்டுக்கேட்பது திருடர்கள் செய்யும் செயல்… ராகுல் காந்தி சாடல்

இந்தியா: எதிர்க்கட்சி தலைவர்களான சி.பி.ஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் , திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா, சிவசேனா கட்சியின் உத்தவ்...

இதுவரை இல்லாத அளவிற்கு தொடர் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: அச்சத்தில் காஸா மக்கள்

காஸா: இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்... காஸா மீது இதுவரை இல்லாத அளவிற்கு நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்த தயாராகிவரும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]