May 4, 2024

செல்போன்

நாட்டு மக்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்ட சோதனைச் செய்தி

இந்தியா: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிக்க மக்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது இந்திய அரசின்...

கோவை காவல் நிலையத்தில் பெண் இறந்த சம்பவத்தில் நீதிபதி விசாரணை

திருச்செந்தூர்: 2ம் நாளாக விசாரணை... திருச்செந்தூர் கோயிலில் ஒன்றரை வயது குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்டு கோவை காவல்நிலையத்தில் விசாரணையின் போது பெண் உயிரிழந்த விவகாரத்தில் 2-வது...

பழநி கோயிலில் இன்று முதல் செல்போனுக்கு தடை

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் 3வது வீடு. இக்கோயிலில் உள்ள மூலவர் சிலை போகர் என்ற சித்தரால் அரிய வகை நவபாஷாணத்தால் செய்யப்பட்டது....

ஆசிய விளையாட்டு போட்டியை பார்க்க வந்து செல்போனை தொலைத்த சிறுமி: கண்டுபிடித்து தந்த ஊழியர்கள்

ஹாங்ஸூ: தேடி பிடித்து ஒப்படைத்தனர்... சீனாவில் ஹாங்ஸு நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெறும் செஸ் போட்டியில் பங்கேற்க ஹாங்காங்கைச் சேர்ந்த...

விஜய் ஆண்டனியின் மகள் இறக்கும்போது செல்போனுக்கு வந்த மெசேஜ்

சினிமா: தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஆன விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த வாரம் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகமான...

வாணியம்பாடியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம்பூர் கே.கே.தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் புதிய செல்போன் டவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள்...

திருநின்றவூரில் ரூ.36 லட்சத்தில் அமைக்கப்பட்ட செல்போன் கோபுரம் மாயமானதாக புகார்

திருவள்ளூர்: சென்னை புரசைவாக்கம் பகுதியில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பில் திருநின்றவூர் கோமாடிபுரம் பகுதியில் உள்ள பரந்தாமன் என்பவரது இடத்தில் கடந்த 2008ம் ஆண்டு...

அசாமில் போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் இருந்து செல்போன் பறிப்பு

கவுகாத்தி: அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள உலுபரி பகுதியில் போலீஸ் தலைமையகம் உள்ளது. அதன் அருகிலேயே மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கான குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து...

குளிரூட்டப்பட்ட குடில்கள்: உணவு டெலிவரி தொழிலாளர்களுக்காக ஏற்பாடு

அபுதாபி:  அபுதாபியில் ஆன்லைன் உணவு டெலிவரி தொழிலாளர்கள் ஓய்வு எடுக்க சிறப்பு வசதியாக குளிரூட்டப்பட்ட குடில்கள் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உச்சகட்ட வெப்பம் காணப்படுவதால்,...

செல்போன் கடையில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஜி.எஸ்.டி. சாலையில் செல்போன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் ஆடிட்டர் சில நாட்களுக்கு முன்பு கடையில் உள்ள செல்போன்களை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]