உ.பி.யில் திருமணத்திற்கு மாப்பிள்ளை வராததால் அரசு நிதி பெறுவதற்காக தனது சகோதரனை திருமணம் செய்த பெண்
லக்னோ: உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் நடைபெற்ற திருமணத்தில் மணமகன் கலந்து கொள்ளாததால், அரசு நிதியுதவி பெறுவதற்காக பெண் ஒருவர் தனது சகோதரரை திருமணம் செய்து கொண்டார்....