April 27, 2024

துப்பாக்கிச்சூடு

சிட்னி நகரில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

சிட்னி: வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு... ஆஸி.,யின் சிட்னி நகரில் உள்ள வணிக வளாகத்தில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குழந்தை உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். குற்றவாளியை...

பணத்திற்காக துப்பாக்கிச்சூடு… குற்றவாளிகள் ஒப்புதல் வாக்குமூலம்

மாஸ்கோ: குற்றத்தை ஒப்புக் கொண்டனர்... மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் 133 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். க்ரோகஸ் சிட்டி...

தேவாலயத்தில் கூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

புர்கினா பாஸோ: புர்கினா பாஸோ நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது. 2022-ல் அந்நாட்டில் புரட்சி மூலமாக ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத்...

ரக்பி கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்கா: அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கிகள் வாங்க எளிமையான நடவடிக்கைகளே உள்ளதாலும், அதிகரித்து வரும் மன அழுத்தம்...

மும்பை காவல் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு.. பாஜக எம்.எல்.ஏ. உட்பட 3 பேர் கைது

மும்பை: மும்பை அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட்டை பாஜக...

பள்ளி திறந்த முதல்நாளிலேயே மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு

அமெரிக்கா: பள்ளியில் துப்பாக்கிச்சூடு… அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் குளிர்கால விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே மாணவர் ஒருவர், பள்ளி வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர்...

மணிப்பூரில் மீண்டும் வன்முறை… மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூடு

மணிப்பூர்: மணிப்பூரின் தெளபால் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு, மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில்...

ப்ராக் பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு

செக் குடியரசு: மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு... மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசின் தலைநகரான ப்ராக் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர்...

பாலஸ்தீன வம்சாவளி மாணவர்கள் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு

அமெரிக்கா: துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது... அமெரிக்காவின் வெர்மாண்ட் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் பாலஸ்தீன வம்சாவளி மாணவர்கள் 3 பேரை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர். அரபி...

அமெரிக்காவில் பாலஸ்தீன மாணவர்கள் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு

வாஷிங்டன்: அமெரிக்காவில் 3 பாலஸ்தீன மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் கடந்த 4 நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பணயக்கைதிகள் இரு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]