தகுதியற்ற அரசு பஸ்களுக்கு தகுதிச்சான்று: நடவடிக்கை எடுக்க உத்தரவு
சென்னை: அரசு பஸ்களுக்கு உடற்தகுதி சான்றிதழ் வழங்குவதில் உரிய கவனம் செலுத்த போக்குவரத்து கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.…
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி தண்ணீர் திறப்பு..!!
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, காஞ்சிபுரம் மாவட்டம்…
ஏரியில் குப்பைகளை கொட்டறாங்க… காஞ்சிபுரம் மக்கள் வேதனை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நத்தப்பேட்டை ஏரியில் கொட்டப்படும் மாநகராட்சி குப்பைகளால் சுற்றுச்சூழலும் நீரும் மாசுப்படுகிறது என்று பொதுமக்கள்…
சத்தீஸ்கரில் வங்கதேச ஊடுருவல்காரர்களை கண்டறிந்து நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள வங்கதேச ஊடுருவல்காரர்கள் யாவரும் கண்டறியப்பட்டு, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை…
பிணைத்தொகை செலுத்த முடியாத கைதிகளை விடுவிக்க உத்தரவு..!!
சென்னை: கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட 800-க்கும் மேற்பட்டோர் ஜாமீன் கிடைத்தும் சிறையிலிருந்து வெளியே வரமுடியவில்லை,…
சிரியா எல்லையில் உள்ள பகுதிகளை கைப்பற்றுங்கள்… நெதன்யாகு அதிரடி
இஸ்ரேல்: சிரியா எல்லையில் உள்ள பகுதிகளை கைப்பற்ற ராணுவத்துக்கு நெதன்யாகு உத்தரவு இட்டுள்ளார் என்று தகவல்கள்…
பொது இடங்களில் புகை பிடிக்க தடையை கடுமையாக வேண்டும்: அன்புமணி
சென்னை: "சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது…
‘காத்திருப்பு பட்டியல்’ பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏற தடை..!!
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்:-…
ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. போர்க்கால நடவடிக்கை தேவை
வங்கக் கடலில் உருவான ‘ஃபெஞ்சல்’ புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் கடுமையாகப்…
சைபர் குற்றங்களை தடுக்க புதிய ஆப்களை உருவாக்க மத்திய அரசு முடிவு
சென்னை: சைபர் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதிய ஆப்களை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும்…