May 2, 2024

நண்பர்கள்

இறுதி போட்டியை பார்க்க இலவச டிக்கெட்: பிரபல தொழிலதிபரின் பதிவால் அதிர்வலை

புதுடில்லி: யாரும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கலை... உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு, தனது பணக்கார நண்பர்கள் யாரும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கவில்லை என்று பிரபல தொழிலதிபர்...

தந்தையின் கட்அவுட் முன் திருமணம்: கண் கலங்கிய மணமகன்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உமையாள்பதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் நாகராஜன் 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் நாகராஜனின் இளைய...

சினிமா நண்பர்களுக்கு பிறந்தநாள் பார்ட்டி கொடுத்த கீர்த்தி சுரேஷ்

சென்னை: மாமன்னனுக்குப் பிறகு ஜெயம் ரவியுடன் சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகு தத்தா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இது தவிர சில தெலுங்கு...

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இஸ்ரேல் வீரர்கள் நாடு திரும்பினர்

அஜ்மீர்: சுற்றுலா வந்த வீரர்கள் திரும்பினர்... இஸ்ரேலில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இஸ்ரேல் வீரர்கள் 150 பேர் உடனடியாக திரும்பி வருமாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து ராஜஸ்தான்...

நண்பர்களை பார்க்க சென்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கிய சோகம்

பென்சில்வேனியா: அமெரிக்காவின் சார்ல்ஸ்டன் எஸ்.சி. பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் கிழக்கு பென்சில்வேனியாவுக்கு தங்களது குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்ப்பதற்காக சென்று உள்ளனர். அமெரிக்காவில் கடந்த...

நடிகை நிஹாரிகா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார்

ஆந்திரா: பிரபல தெலுங்கு நடிகை நிஹாரிகா தனது விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நிஹாரிகா. இவர் தெலுங்கு...

கரூரில் செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை..

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த மாதம் 26-ம் தேதி வருமான வரித்துறையினர்...

கால்களை இழந்த இளைஞர்: முதல் முயற்சியிலேயே தேர்வாணைய தேர்வில் வெற்றி

உத்தரபிரதேசம்: கால்களை இழந்தவரின் சாதனை... உத்தரப்பிரதேசத்தில் இரு கால்களையும் இழந்த இளைஞர் ஒருவர் மத்திய பணியாளர் தேர்வாணையத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ்...

லண்டனில் யார்க்க்ஷியர் தமிழ் நண்பர்கள் குழு சார்பில் திருக்குறள் திருவிழா

லண்டன்: லண்டனில் உள்ள யார்க்ஷயர் தமிழ் நண்பர்கள் குழு சார்பில் கடந்த மே மாதம் 20ஆம் தேதி யார்க்ஷயரில் திருக்குறள் விழா நடைபெற்றது. திருக்குறளை அடுத்த தலைமுறைக்கு...

நண்பர்களுடன் சுற்றுலா வந்த போது, பாபநாசம் தலையணையில் மூழ்கி சென்னை வாலிபர் பலி

விக்கிரமசிங்கபுரம்: நண்பர்களுடன் சுற்றுலா வந்த போது, பாபநாசம் தலையணையில் மூழ்கி சென்னை வாலிபர் பலியானார். சென்னை பெரவளூர் வெற்றிநகரை சேர்ந்தவர் சென்னை வாலிபர் லட்சுமண மூர்த்தி. இவரது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]