லட்டு விவகாரம்.. விசாரணையை தொடங்கிய எஸ்ஐடி..!!
திருமலை: கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் கலப்பட நெய் குறைந்த விலைக்கு வாங்கி லட்டு பிரசாதமாக…
சபரிமலை பக்தர்கள் வசதிக்காக இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் குறித்து அறிவிப்பு
சென்னை: வரும் 15-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி வரை சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம்,…
பீரேஸ்வரர் கோவிலில் சாணியை ஒருவர் மீது ஒருவர் வீசி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளப்பாடி அருகே கும்டாபுரம் மலை கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர்…
6 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
திருச்செந்தூர்: அமைச்சர் தகவல்... திருச்செந்தூர் கோயிலில் நடக்க உள்ள சூரசம்ஹாரத்தைக் காண 6 லட்சம் பேர்…
நாகை அருகே சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் கந்த சஷ்டி விழா
நாகை: நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியது. கடவுள்…
ஐப்பசி மாத அமாவாசை உற்சவம்.. மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான…
சபரிமலையில் அலைமோதிய மக்கள் கூட்டம்..!!
திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று 3 நாட்கள் நடந்த சிறப்பு பூஜைகளுக்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருவிதாங்கூர்…
சிறுவாபுரி முருகன் கோவிலில் கோலாகலமாக தொடங்கிய கந்த சஷ்டி திருவிழா..!!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தை அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.…
வருடத்திற்கு ஒருமுறை தரிசனம் கொடுக்கும் ஹாசனாம்பா கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஹாசன்: ஹாசனாம்பா தேவி வருடத்தில் 9 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் தருகிறாள். இந்நிலையில், கடந்த…