சபரிமலையில் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல்!
திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் வரும் 11-ம்…
சிறுவாபுரி ஸ்ரீ வள்ளி முருகன் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!
பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான…
சபரிமலையில் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம்.. பக்தர்கள் மற்றும் முதியோர்கள் அவதி..!!
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்பட்டது. அதிலிருந்து…
கடந்த ஆண்டை விட மண்டல சீசனில் சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு..!!
திருவனந்தபுரம்: சபரிமலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:- மண்டல சீசனில் பக்தர்கள்…
ஆங்கிலப்புத்தாண்டை ஒட்டி தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் காலை முதல் பக்தர்கள் நீண்ட…
திருப்பதியில் லட்டு பிரசாதம் வழங்கி புத்தாண்டை வரவேற்ற பக்தர்கள்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று இரவு முதல் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு…
சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்… நிலக்கல்லில் பக்தர்கள் நிறுத்தம்..!!
தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜையின் முதல் நாளான இன்று சந்தனக்காப்பு அபிஷேகம் சிறப்பு…
தொடர் விடுமுறையால் திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் இன்று காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் கடல்…
உண்டியலில் விழுந்த பக்தரின் போன்… அமைச்சர் அளித்த விளக்கம்
திருச்சி: உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோன் திரும்ப ஒப்படைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம்…
வல்லப்பை சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!!
ராமநாதபுரம்: தென்னகத்தின் சபரிமலை என அழைக்கப்படும் ராமநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் 26-ம் ஆண்டு மண்டல…