விடுமுறையைத் தொடர்ந்து கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!
நாமக்கல்: கொல்லிமலை நாமக்கல்-சேலம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு…
நாகை-இலங்கை கப்பலில் கூடுதல் சாமான்கள் அனுமதி.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!!
நாகப்பட்டினம்: நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவையில் பயணிகள் கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்ல மத்திய மற்றும்…
ஊட்டியில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேக்கம்..!!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு தென்மேற்கு பருவமழை…
தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் யாத்திரை துவக்கம்..!!
சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து 5,407 பேர் சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்கின்றனர், மீதமுள்ள…
நாகர்கோவில் திருவனந்தபுரம் இடையே 3வது ரயில் பாதை அமைக்க திட்டம்?
நாகர்கோவில் : நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே 3வது ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக…
போர் நிறுத்தம் அறிவித்தும் எல்லைப் பகுதிக்கு செல்லும் 4 விமானங்கள் ரத்து..!!
சென்னை: இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டு 7-ம் தேதி அதிகாலையில் போர் தொடங்கியதிலிருந்து, சென்னையில்…
சிம்ஸ் பூங்காவில் பூக்கும் வண்ணமயமான பூக்களைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்..!!
குன்னூர்: நீலகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் பிரபலமான மலைவாசஸ்தல சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். மிதமான காலநிலையை அனுபவிக்க…
மூன்று மணிநேரத்திற்கு முன்பே வரணும்… விமான பயணிகளுக்கு உத்தரவு
கேரளா: அதிரடி உத்தரவு… கேரள விமான நிலையங்களில் பயணிகள் 3 மணி நேரத்துக்கு முன்னதாக வர…
பல்வேறு வண்ணங்களில் பூக்கும் டேலியா பூக்கள்.. சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பு..!!
ஊட்டி: கோடை காலம் தொடங்கியதால், ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு…
விமான பயணிகள் எச்சரிக்கை.. நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்..!!
புது டெல்லி: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றம் காரணமாக, சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா,…