சென்னை மாநகரம் முழுவதும் காணும் பொங்கலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 17,000 போலீசார்
சென்னை: பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான இன்று பொங்கலை ஒட்டி சுற்றுலா தலங்களுக்கு செல்ல பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதனை முன்னிட்டு சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய்...