பேக் ஐடியை பயன்படுது;தி 700க்கும் அதிகமான பெண்களை ஏமாற்றிய வாலிபர்
உத்தரபிரதேசம்: உத்தரபிரேச மாநிலத்தில் பேக்ஐடியை பயன்படுத்தி 23 வயது இளைஞர் 700க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.…
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: ஞானசேகரனை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்..!!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த…
அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது
தஞ்சை அருகே அனுமதியின்றி மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம்…
ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் கைது
தஞ்சாவூர்: திமுக ஆட்சியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து தஞ்சையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய…
துண்டு பிரசுரம் வழங்கிய தவெக பெண்கள் 7 கைது
சென்னை: துண்டு பிரசுரம் கொடுத்தவர்கள் கைது… மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்த துண்டு பிரசுரம்…
குஜராத் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்
போபால்: குஜராத் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.…
திண்டுக்கல் மாவடடத்தில் 207 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 207 கிலோ குட்கா போதைப்பொருள் பறிமுதல்…
பொங்கல் பரிசுத் தொகுப்பு… அரசு அறிவித்தது என்ன?
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு… 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும்…
போலீஸ்காரரை தள்ளிவிட்ட வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
நெதர்லாந்து: நெதர்லாந்தில் போலீஸ்காரரை தள்ளிவிட்ட வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டை…
உபி சுற்றுலா பேருந்து ஓட்டுநருக்கு போலீசாருக்கும் இடையே மோதல்
காரைக்காடு: தமிழக போலீசாருக்கும் உ.பி சுற்றுலா பேருந்து ஓட்டுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…