ஆடுகளை கடத்திய கும்பலை வளைத்து பிடித்த பொதுமக்கள்… விட்டு விட்ட போலீசார்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆடுகளை காரில் கடத்தி கும்பலைப் பொதுமக்கள் வளைத்து பிடித்தனர். இருப்பினும் அவர்களை…
புழல் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்… போலீசார் தீவிர விசாரணை
சென்னை: வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு… சென்னையில் உள்ள புழல் மத்திய சிறை மற்றும், திருச்சி, மதுரை…
திருச்செந்தூரில் கடல் சீற்றத்தால் ஆழமான பகுதியில் குளிக்கத் தடை
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கடல் சீற்றத்தால் ஆழமான பகுதியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆழமான பகுதிக்கு…
வெளிநாட்டு வேலை எனக்கூறி மோசடி… டிராவல்ஸ் உரிமையாளர் கைது
திருச்சி: வெளிநாட்டு வேலை என்று கூறி மோசடி செய்த திருச்சி டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கைது…
குடும்பத்தகராறில் கணவன் மீதான கோபத்தில் குழந்தைகளை கொன்ற தாய்
சிவகங்கை: குடும்பத்தகராறு ஏற்பட்டதில் கணவன் மீதான கோபத்தில் மகள்களை கிணற்றில் தள்ளிக் கொன்ற தாயிடம் போலீசார்…
டெல்லியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடில்லி: டெல்லியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார்…
பெண்ணிடம் இருந்து செயின் பறித்தவர் போலீசில் சிக்கினார்
சிவகங்கை: காளையார் கோவில் அருகே பெண்ணிடம் இருந்து.ஏழரை சவரன் சங்கிலி பறித்தவர் போலீஸிடம் சிக்காமல் இருக்க…
ஷோரூம் கண்ணாடியை உடைத்து கார் திருடிய நபர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஷோரூம் கண்ணாடியை உடைத்து சிசிடிவி கேமராவை துண்டித்து காரை திருடிய நபரை…
பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு
பஞ்சாப்: பஞ்சாப்பில் முன்னாள் துணைமுதல்வர் சுக்பீர் சிங் பாதலை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தி…
பகுதி நேர வேலை என்று கூறி மோசடி செய்த 2 பேர் கைது
திருப்பூர்: டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி மோசடி செய்த 2…