கொல்கத்தாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம்… இன்னும் அச்சத்தில் மக்கள்
மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் இன்னும் அச்சத்தில் இருந்து மக்கள் மீளவில்லை என்று…
மணிப்பூர் மாநிலம், மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம்
மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் மற்றும் மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிவேக ரயில்கள் நிறுத்தம்
டோக்கியோ: ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக…
தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால்… கடைகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
தைவான்: தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், கடைகள் குலுங்கின. இதனால் மக்கள் அலறி…
ஈரானின் தொடர் தாக்குதல்… வெறிச்சோடிய இஸ்ரேல் நகரங்கள்
டெல் அவிவ்: வெறிச்சோடிய இஸ்ரேலின் நகரங்கள்… ஈரான் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் தீவிரமடைந்து வருவதால் டெல்…
ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை… தாளவாடி பகுதி மக்கள் அச்சம்
தாளவாடி: ஊருக்குள் புகுந்து சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய ஒற்றை யானையால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.…
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
கிரீஸ்: கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தென் கிழக்கு ஐரோப்பிய…
வீட்டு மொட்டை மாடியில் சிறுத்தை நடமாட்டம் … மக்கள் அச்சம்
திருவனந்தபுரம்: காசர்கோட்டில் வீட்டின் மொட்டைமாடியில் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர் கேரள மாநிலம் வயநாடு,…