April 18, 2024

மன்னிப்பு

ராம்தேவ் மன்னிப்பை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ)தாக்கல் செய்த மனுவை விசாரித்தபின், அலோபதி மருந்துகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை பாபா ராம்தேவ் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பதஞ்சலி...

தமது செயலுக்கு மன்னிப்பு கேட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகம்: பொன்முடி வழக்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மீதான தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ள நிலையில், அவரை...

தமிழர்கள் குறித்து சர்ச்சை… மன்னிப்பு கோரினார் ஷோபா கரந்தலாஜே

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் கடந்த 1ம் தேதி திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வரும் நிலையில் ஒருவர் கைது...

தான் பேசியது தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது… மன்னிப்பு கோரினார் நடிகர் விஜய் ஆண்டனி

சென்னை: நான் பேசியதை இணைத்து தவறாக அர்த்தப்படுத்தியதால் அது தவறாக எண்ணி உங்களைப் போல சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த,...

இந்திய மக்களின் புறக்கணிப்பால் பெரும் பாதிப்பு… மாலத்தீவு முன்னாள் அதிபர் வருத்தம்

புதுடெல்லி: இந்திய மக்களின் புறக்கணிப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று மாலத்தீவு முன்னாள் அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர்...

மாலத்தீவு மக்கள் மன்னிப்பு கோர விரும்புகிறார்கள்… முன்னாள் அதிபர் உருக்கம்

மாலத்தீவு: கடந்த ஜனவரி மாதம் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தனது பயணம் குறித்து 'எக்ஸ்' தளத்தில் வியந்து பதிவிட்டிருந்தார். "லட்சத்தீவின் வியக்க வைக்கும் அழகு...

மன்சூர் அலிகானுக்கான அபராத உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது

சென்னை: நடிகர் மன்சூர் அலிகானுக்கான ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய...

அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள்… இயக்குனர் பேரரசு கண்டனம்

சென்னை: அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள். அவர்களின் பேச்சில் விஷயம் இருக்கிறதோ இல்லையோ விஷம் இருக்கிறது என்று நடிகை திரிஷா பற்றிய பேச்சுக்கு இயக்குனர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார்....

மன்னிப்பு கேட்க வேண்டும் என எஸ்.பி.பி., சரண் அனுப்பிய நோட்டீஸ்

சென்னை: மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலை ஏஐ மூலம் ‘கீடா கோலா’ என்ற படத்தில் தெலுங்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் பயன்படுத்தியதற்கு எஸ்.பி.பி-யின் மகன் எஸ்.பி.சரண்...

நாட்டு மக்களிடையே அதிருப்தி… ஹங்கேரி அதிபர் பதவி விலகினார்

ஹங்கேரி: பதவி விலகினார்... ஹங்கேரி பழமைவாத கட்சியின் அதிபர் சர்ச்சையால் பதவி விலகினார். முன்னதாக குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு உடந்தையாக இருந்தவர் என குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]