May 4, 2024

முதலீடு

கவனமாக இருங்கள்… சீனாவுக்கு அதிபர் ஜோபைடன் விடுத்த எச்சரிக்கை

அமெரிக்கா: கவனமாக இருங்கள் என்று சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் புதினுடன் சீன அதிபர்...

மூலதன முதலீட்டுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.4,079 கோடி நிதி

புதுடில்லி: மாநிலங்களின் மூலதனச் செலவினங்களை ஊக்குவிக்கும் வகையில், 2023-2024 பட்ஜெட்டில், மூலதன முதலீட்டுக்கான 'மாநிலங்களுக்கு சிறப்பு உதவித் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாநில அரசுகளுக்கு 50...

இந்தியாவில் மேலும் 15 பில்லியன் முதலீடு செய்ய அமேசான் திட்டம்

வாஷிங்டன்: இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்....

இந்தியா வருவது குறித்து பரிசீலனை: எலான்மஸ்க் அறிவிப்பு

நியூயார்க்: எலான் மஸ்க் தகவல்... பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அடுத்த ஆண்டு இந்தியா வருவது பற்றி பரிசீலித்து வருவதாக டெஸ்லா சி.இ.ஓ.வும் உலக பணக்காரர்கள் வரிசையில்...

ஆப்பிரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சர் தகவல்

புதுடில்லி: இந்தியாவின் விருப்பம்... ஆப்பிரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் 15...

ஸ்டாலின் சந்தித்த 3 முதலீட்டாளர்கள் ஏற்கனவே இந்தியாவில் முதலீடு செய்தவர்கள்: அதிமுக நிர்வாகி

இதுகுறித்து அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் கூறியதாவது: சிங்கப்பூரில் ஸ்டாலின் சந்தித்த மூன்று முதலீட்டாளர்கள் ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் முதலீடு செய்தவர்கள். சமீபத்தில் பாஜகவில்...

முதலீட்டை ஈர்ப்பது என்ற பெயரில் சுற்றுலாவை தொடங்கியுள்ளார் ஸ்டாலின்… இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் 9 நாள் அரசு முறை பயணமாக இன்று காலை சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள்,...

முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர்,ஜப்பான் செல்லும் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சிங்கப்பூர் செல்கிறார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி...

சரியாக முதலீடு செய்தால் ஓய்வு பெறும் போது ரூ.2.4 கோடி பெற முடியுமா…?

இந்தியா: ஓய்வு பெறும் போது, கையில் 2 கோடி ரூபாய் இருக்க வேண்டும் என்றால் ஒருவர் மாத சம்பளத்தில் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். 30...

இந்தியாவில் முதலீடு செய்ய உலகின் பெரிய நிறுவனங்கள் ஆர்வம்… பிரதமர் பெருமிதம்

இந்தியா: உலகின் பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக பிரதமர் மோடி கூறினார். 71 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ரோஜ்கர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]