அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
சென்னை: அதிமுகவில் தானாக வந்து இணைகிறார்கள், நாங்கள் யாரையும் இழுக்கவில்லை என அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி...
சென்னை: அதிமுகவில் தானாக வந்து இணைகிறார்கள், நாங்கள் யாரையும் இழுக்கவில்லை என அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி...
சென்னை: அதிமுகவில் தானாக வந்து இணைகிறார்கள் நாங்கள் யாரையும் இழுக்கவில்லை என அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை...
ஈரோடு: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு... ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்...
மதுரை, நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் வெளியிடுவாரா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். முன்னாள் அமைச்சர்...
கொழும்பு: உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான...
சென்னை : தமிழகத்தை தாக்கிய சுனாமியின் 18வது நினைவு நாளையொட்டி, காசிமேடு கடற்கரையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (டிச.26) அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்...
சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை உடையம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி,...
மதுரை: தி.மு.க., ஆட்சியில் கூட்டுறவுத்துறையை செம்மைப்படுத்த வேண்டும். ஒழுங்கான பொருட்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. பொருட்கள் விநியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது என்று முன்னாள் அமைச்சர்...
பாட்னா: பீகார் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அராரியா தொகுதியைச் சேர்ந்த அவித்தூர் ரகுமான் (55) காலில் வலி ஏற்பட்டதால் எழுந்து...