April 20, 2024

முன்னாள் அமைச்சர்

மறைந்த முதல்வர் ஜெ., இல்லாட்டி பாமகவுக்கு அங்கீகாரமே கிடைச்சிருக்காது

சென்னை: ஜெ., இல்லாட்டில் அங்கீகாரமே கிடைச்சிருக்காது... கொள்கை, கூட்டணி என்று எதுவும் பாமகவுக்கு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க.வுக்கு அங்கீகாரம்...

மக்களை திசை திருப்பும் வகையில் பேசும் உதயநிதி… ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு... மக்களுக்கு செய்த நல்லவற்றை பற்றி கூறி வாக்கு சேகரிக்காமல், மக்களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் உதயநிதி பரப்புரை செய்வதாக முன்னாள்...

வந்தால் வரவேற்பு… வராவிட்டால் கவலையில்லை: முன்னாள் அமைச்சர் சொல்கிறார்

சென்னை: வந்தாலும் சரி... வராவிட்டாலும் சரி... கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதான் ஆக வேண்டும் என்று கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களது...

மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக வருவார்: செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் ஜெயவேல், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாரி ராஜா, செயற்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் முன்னாள்...

அரசியல் கட்சிக்கு தலைவராக இருக்க அண்ணாமலைக்கு தகுதி இல்லை: ஜெயக்குமார் பேச்சு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து கட்சி முடிவு குறித்து மட்டுமே பேசவுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:- கூட்டணி தர்மத்தை மீறும் எந்த...

கேரளாவில் முன்னாள் அமைச்சர் மொய்தீன் வீட்டில் அமலாக்க சோதனை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கருவண்னூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.125.83 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த மோசடியில் கேரள மாநில முன்னாள்...

மருத்துவ காரணங்களுக்காக நவாப் மாலிக்கிற்கு 2 மாத ஜாமீன்: நீதிபதிகள் உத்தரவு

புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியும் நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)...

அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா …

சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் பிறகு நிறைய பேர்...

வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை: கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்

சென்னை:  கொடநாடு விவகாரத்தில் தங்களுக்கு மடியில் கனமில்லை எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில்...

ரூ.22 கோடி மோசடி வழக்கில் குஜராத் முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு ஜெயில்

அகமதாபாத்: குஜராத்தில், 1996ல், ஷங்கர்சிங் வகேலா அரசில், அமைச்சராக இருந்தவர் விபுல் சவுத்ரி. 2014 ஆம் ஆண்டில், அமுல் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் குஜராத் கூட்டுறவு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]