June 23, 2024

முன்னாள்

தாய்லாந்து முன்னாள் பிரதமர் பரோலில் விடுதலை

பாங்காக்: தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா நேற்று பரோலில் விடுதலை செய்யப்பட்டார். தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமரான தக்சின் ஷினவத்ரா (74) ஊழல் வழக்குகளில் சிக்கியதால்...

ஆந்திர மாநில தலைநகராக திருப்பதியை அறிவிக்க முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை

திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் தலைநகராக திருப்பதியை அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன்...

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓவை கைது செய்தது சட்டவிரோதம்.. மும்பை ஐகோர்ட் கருத்து

மும்பை: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக்கை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் என மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐசிஐசிஐ...

முன்னாள் சிறப்பு டிஜிபி வழக்கில் எந்த நிவாரணமும் வழங்க முடியாது…உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாசுக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள்...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை

பாகிஸ்தான்: நாட்டின் ரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு...

அவதூறு வழக்கு… அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

வாஷிங்டன்: பெண் எழுத்தாளர் தொடர்ந்த அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பொது வெளியில் தன்னை அவமானப்படுத்தியதாக...

பீகார் முன்னாள் முதல்வருக்கு பாரத ரத்னா விருது

புதுடெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர். பீகார் மாநில 11வது முதல்வராக 1970 டிசம்பர் 22 முதல் 1971 ஜூன் 2ம் தேதி வரை பதவி...

அரசியல் எதிரிகளை பழிவாங்குகிறார்… மலேசிய பிரதமர் மீது முன்னாள் பிரதமர் குற்றச்சாட்டு

புட்ராஜயா: மலேசியா முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மகாதிர் முகமதுவின்(98) மகன் மிர்சான் மகாதிர், முன்னாள் நிதி அமைச்சர் தைம் ஜெயினுதீன் ஆகியோர் வெளிநாட்டு வங்கிகளில்...

நாட்டை விட்டு வெளியேறுகிறேன்… பாகிஸ்தான் முன்னாள் கேப்டனின் பகீர் முடிவு

பாகிஸ்தான்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மேட்ஸ்மேனும், கேப்டனுமாக இருந்தவர் சர்பராஸ் அகமது. இவர் அந்த அணிக்காக 54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61...

இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் விவகாரம்… தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவகாசம்

கத்தார்: இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்களான 8 பேருக்கு கடந்த அக்டோபரில் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் உத்தரவிட்டது. கத்தார் கடற்படைக்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]