April 19, 2024

ராகுல்காந்தி

யாரிடம் இருந்தும் வழிகாட்டுதல் தேவையில்லை… ஹாசன் சொல்கிறார்

திருவனந்தபுரம்: தேர்தல் பிரசாரத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து யாரிடம் இருந்தும் வழி காட்டுதல் தேவையில்லை என்று ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஹாசன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்...

அதானி நிறுவன பங்குகள் மோடி ஆட்சியில் உயர்வு… ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மும்பை: பிரதமர் மோடியின் ஆட்சியில் அதானி நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம் சாட்டி பேசினார். மராட்டியத்தின் பந்தாரா...

அதிமுக சிம்ப்ளி வேஸ்ட்… கோவை பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

கோவை: பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியும், தொழில் வளர்ச்சியும் போய்விடும். அதிமுக பற்றி சொல்ல எதுவும் இல்லை, சிம்ப்ளி வேஸ்ட் என்று கோவையில் நடந்த பிரச்சார...

விவசாயிகள் வரி செலுத்தும் கொடுமை… தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: இந்திய வரலாற்றில் முதல்முறையாக விவசாயிகள் வரி செலுத்துகிறார்கள் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் தெரிவித்தார். ராஜஸ்தானின் பிகானீர் நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி....

வரும் 12ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல்காந்தி

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 12ம் தேதி தமிழ்நாடு வரவுள்ளார். கோவை செட்டிப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி பங்கேற்று பரப்புரை...

வயநாடு தொகுதிக்கு ராகுல்காந்தி என்ன செய்தார்? ஆனி ராஜா குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி தொகுதியைப் புறக்கணித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் வயநாடு தொகுதிக்கு அவர் என்ன செய்தார் என்று ஆனி ராஜா...

மக்கள் விரும்பும் அரசை தேர்வு செய்வதை பிரதமர் மோடி பறிக்க விரும்புகிறார்.. ராகுல்காந்தி ஆவேசம்

புதுடெல்லி: காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்து, மக்கள் விரும்பும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தை...

அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு… ராகுல்காந்தி வாக்குறுதி

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில்...

காஷ்மீர் மக்களின் வலியையும், வேதனையையும் ராகுல்காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்… மெகபூபா முப்தி பேச்சு

புதுடெல்லி: காஷ்மீர் மக்களின் வலி மற்றும் வேதனையை ராகுல் காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஜம்மு...

2 கோடி வேலை எங்கே… ராகுல்காந்தி கேள்வி

புதுடில்லி: ராகுல்காந்தி கேள்வி... ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதாக வாக்குறுதி அளித்த 2 கோடி வேலை எங்கே என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]