May 2, 2024

ராகுல்காந்தி

அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு… ராகுல்காந்தி வாக்குறுதி

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில்...

காஷ்மீர் மக்களின் வலியையும், வேதனையையும் ராகுல்காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்… மெகபூபா முப்தி பேச்சு

புதுடெல்லி: காஷ்மீர் மக்களின் வலி மற்றும் வேதனையை ராகுல் காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஜம்மு...

2 கோடி வேலை எங்கே… ராகுல்காந்தி கேள்வி

புதுடில்லி: ராகுல்காந்தி கேள்வி... ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதாக வாக்குறுதி அளித்த 2 கோடி வேலை எங்கே என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்....

ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை தருவதாக பொய் கூறியது ஏன்..? ராகுல்காந்தி கேள்வி

புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதாக வாக்குறுதி அளித்த 2 கோடி வேலை எங்கே என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். 2014 மக்களவை தேர்தலின்...

முதல்வர் கெஜ்ரிவால் குடும்பத்தை சந்திக்கிறாரா ராகுல் காந்தி?

டெல்லி: ராகுல் காந்தி சந்திக்கிறார்... டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்திக்கிறார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர்...

இந்தியா கூட்டணி அரசு விவசாயிகளின் குரலாக இருக்கும்…ராகுல்காந்தி வாக்குறுதி

இந்தியா: இந்தியா கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைந்தால் அது விவசாயிகளின் குரலாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில்...

வேலைவாய்ப்புகளின் மூடிய கதவுகளை இந்தியா கூட்டணி திறக்கும்… ராகுல்காந்தி நம்பிக்கை

இந்தியா: காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில், நாட்டின் இளைஞர்களே ஒன்றை கவனியுங்கள். நரேந்திரமோடியின் நோக்கம் வேலைவாய்ப்பை வழங்குவது அல்ல. புதிய...

காழ்ப்புணர்வுடன் கருத்துக்கள் தெரிவிக்கும் ராகுல் காந்தி: பிரதமர் மோடி விமர்சனம்

வாரணாசி: பிரதமர் மோடி விமர்சனம்... உத்தரப் பிரதேசமும் தமது வாரணாசி தொகுதியும் முன்னேறி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் காழ்ப்புணர்ச்சியுடன் கருத்துகளை தெரிவித்து...

இன்று உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி யாத்திரை

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று உத்தர பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். கான்பூர் யாத்திரை இன்று முடிந்ததும்,...

பிரதமர் மோடி தொகுதியில் ராகுல்காந்தி பிரமாண்ட பேரணி

வாரணாசி: பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் நேற்று ராகுல்காந்தி பிரமாண்ட பேரணி நடத்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]