May 2, 2024

ராகுல்காந்தி

இந்தியா கூட்டணியால் ஜார்க்கண்ட் அரசை திருடும் பாஜவின் சதி முறியடிப்பு.. ராகுல்காந்தி பேச்சு

கோட்டா: ஜார்க்கண்ட் அரசை பாஜ திருட முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி யாத்திரையை மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல்...

பாஜகவின் சதியை இந்தியா கூட்டணி முறியடித்தது… ராகுல்காந்தி பேச்சு

ராஞ்சி: பாஜகவின் சதியை ‘இந்தியா’ கூட்டணி முறியடித்தது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா...

அசாமில் கோவிலுக்கு சென்ற ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்

திஸ்பூர்: அசாமில் கோவிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில்...

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பது கடினம்… ராகுல்காந்தி பேச்சு

கோஹிமா: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நரேந்திரமோடி மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜ நிகழ்ச்சியாக மாற்றியதால் விழாவில் பங்கேற்பது கடினம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம்...

மணிப்பூரில் இருந்து ராகுல்காந்தி யாத்திரை இன்று தொடக்கம்

இம்பால்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் இன்று பாரத் நீதி யாத்திரை மணிப்பூரில் இருந்து தொடங்குகின்றது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி...

இன்று பாரத ஒற்றுமை நீதி நடைபயணம் தொடங்கும் ராகுல்காந்தி

புதுடில்லி: இன்று நடைபயணம்... காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது பாரத ஒற்றுமை நீதி நடைபயணத்தை மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில்...

வரும் 14ம் தேதி மணிப்பூரில் 2ம் கட்ட நடைபயணத்தை தொடங்கும் ராகுல்காந்தி

புதுடில்லி: 2ம் கட்ட நடைபயணம்.. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமது இரண்டாவது கட்ட நடைபயணத்தை ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் தொடங்க உள்ளார் என்று தகவல்கள்...

காங்கிரசில் அதிரடி மாற்றங்களை கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடங்கிய ராகுல்காந்தி

புதுடெல்லி: காங்கிரசில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரவும் பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தவும் ராகுல் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை இந்த தடவை வீழ்த்தியே...

எம்.பி.,க்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள்… பாஜக எக்ஸ் கணக்கில் பதிவு

புதுடில்லி: பா.ஜ.க. தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் நடவடிக்கையையும், அதன் தலைவர் மம்தா பானர்ஜியையும், ராகுல் காந்தியையும் விமர்சித்து, "எம்.பி.க்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள்...

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு வேலையின்மையே காரணம்… ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி: ராகுல் குற்றச்சாட்டு... பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைளால் ஏற்பட்ட வேலையின்மையே நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு முக்கிய காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார். பிரதமர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]