ஏப்ரல் 23-ம் தேதி தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வைகாயாற்றில் இறங்குவதற்காக தங்க தேர் உட்பட மூன்று வாகனங்கள் இன்று காலை மதுரை வந்தடைந்தன. மதுரை மீனாட்சியம்மன்...
மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வைகாயாற்றில் இறங்குவதற்காக தங்க தேர் உட்பட மூன்று வாகனங்கள் இன்று காலை மதுரை வந்தடைந்தன. மதுரை மீனாட்சியம்மன்...
சென்னை : தமிழகம் முழுவதும் 534 வாகன புகை பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் சிலவற்றில், சமீபகாலமாக வாகனங்களை கொண்டு வராமலேயே பரிசோதனை செய்யப்பட்டு...
கோவை: சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோவை மாவட்டம், நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையிலான 26 கி.மீ., துாரத்துக்கு புறவழிச்சாலை எல் அண்ட் டி நிறுவனத்தின்...
சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி சோழிங்கநல்லூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்...
பொள்ளாச்சி: பொள்ளாச்சியிலிருந்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேர் ரெனால்ட் டஸ்டர் காரில் கொடைக்கானல் நோக்கிச் சென்றுள்ளனர். மலைச்சாலையில் கோம்பைக்காடு அருகே சென்றபோது திடீரென வாகனத்தின் முன்பக்கம்...
லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கான்வாய் போலீஸ் ஜீப் விபத்துக்குள்ளானதில் ஐந்து போலீசார் உட்பட 15 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின்...
சென்னை: பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, சின்னமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதி சீரமைப் பணிகளை மேற்கொள்வதற்காக...
சென்னை: சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவிவரும் வீடியோவில் போக்குவரத்து விதிமீறல்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல், பாதுகாப்பற்ற முறையில் 3 பெண்களை ஏற்றிக்கொண்டு ஒருவர் பைக்கில் ஆபத்தான முறையில் பயணித்துள்ளார்....
இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் நேற்று பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கு கடும் குளிர் நிலவி வரும் சூழலில், பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்....
அசாம்: அசாமில் வெடிப் பொருட்களுடன் கூடிய வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில்...