May 2, 2024

விமான நிலையம்

மும்பை விமான நிலையத்தில் ரூ.40 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல்

மும்பை: எத்தியோப்பியாவின் அடிஸ் அப்பா நகரிலிருந்து மும்பைக்கு விமானத்தில் 'கோகைன்' கடத்தி வரப்படுவதாக மும்பை வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த...

கொச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம்

திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையத்தில் மஸ்கட்டிலிருந்து கடத்திய ஒன்றரை கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்....

டோக்கியோவில் 2 விமானங்கள் மோதி தீப்பிடித்த விபத்து குறித்து விசாரணை

டோக்கியோ: விமானங்கள் மோதி தீவிபத்து... டோக்கியோ விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி தீப்பிடித்த கோர விபத்து குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் விமானத்தின் தார்ச்சாலையால் ஆன...

திருச்சி விமான நிலையத்தில் வரிசையில் நின்று பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்தித்தார்

திருச்சி: பிரதமரை சந்திக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார். அவருடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும் வந்தார். இதையடுத்து...

ராமர் கோவில் திறப்பு விழா தேசிய நிகழ்வு அல்ல, பா.ஜ.க.வின் நிகழ்வு… சிவசேனா காட்டம்!

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்வதாக சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) கட்சி எம்.பி. வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.,...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,200 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் வரும் 2-ம் தேதி திறப்பு..!!!

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தவும், புதிய விமான நிலைய முனையம் அமைக்கவும் இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் 951 கோடி ரூபாய் ஒதுக்கீடு...

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள விமான நிலையம், ரயில் நிலையத்தை வரும் 30-ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி

புதுடெல்லி: ஜனவரி 22-ம் தேதி கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால்,...

பரந்தூர் விமான நிலையத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் நிபந்தனைகளுடன் ஒப்புதல்

டெல்லி: பரந்தூர் விமான நிலையம் அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது. கிரிராஜனின் கேள்விக்கு ராஜ்யசபாவில் தி.மு.க. எம்.பி. மத்திய அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார். சென்னை...

முன்னறிவிப்பின்றி விமானம் ரத்து…விமான நிலையத்தில் தவித்த பயணிகள்

சென்னை: சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.40 மணிக்கு புறப்பட இருந்தது. அந்த...

பெங்களூரு விமான நிலையத்தில் 15 மணி நேரம் தவித்த பயணிகள்

பெங்களூரு: பெங்களூருவிலிருந்து மும்பைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 190 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். இந்த விமானம் வழக்கமாக காலை 6 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, காலை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]