இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பலியான 273 பேரை புனிதராக அறிவிக்க முடிவு
கொழும்பு: இலங்கையில் தேவாலயத்தில் ஈஸ்டரின்போது குண்டு வெடிப்பில் பலியான 11 இந்தியர்கள் உட்பட 273 பேரை புனிதர்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு...