பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
விருத்தாச்சலம்: பெண் காவலருக்கு செல்போன் வழியே பாலியல் தொல்லை கொடுத்த விருத்தாச்சலத்தை சேர்ந்த ஜேசிபி உரிமையாளரை…
ஷோரூம் கண்ணாடியை உடைத்து கார் திருடிய நபர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஷோரூம் கண்ணாடியை உடைத்து சிசிடிவி கேமராவை துண்டித்து காரை திருடிய நபரை…
இந்திய வம்சாவளி நபரை கைது செய்ய என்ன காரணம்… அமெரிக்க போலீசார் விளக்கம்
அமெரிக்கா: கூகுளில் மறுதிருமணம் பற்றி தேடிய இந்திய வம்சாவளி நபரை கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு உரிய…
நடிகை அலியா பக்ரி மீது கொலை குற்றச்சாட்டு பதிவு
மும்பை: நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் தங்கை அலியா ஃபக்ரி மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது பெரும்…
பெண்கள் கழிவறையில் காமிரா வைத்த டாக்டர் கைது
பொள்ளாச்சி: பெண் நர்சுகள் கழிவறையில் காமிரா வைத்த டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.…
வங்கதேசத்தில் ‘இஸ்கான்’ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி கைது
புதுடெல்லி: வங்கதேசத்தில் மேலும் ஒரு இஸ்கான் நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். பங்களாதேஷில் உள்ள சம்மிலிதா…
சிக்கபல்லாபூரில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள் கடத்தல்
டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள செல்போன்கள் சிக்கபள்ளாப்பூரில் கடத்தப்பட்டுள்ளன. சீன ஸ்மார்ட்போன்…
வங்கதேசத்திற்கு போலி ஆதார் அட்டை வழங்கிய மேற்கு வங்க வாலிபர் கைது
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அர்னாப் மண்டல் (29) என்பவர் சூர்யாநகரின் ஜிகானி பகுதியில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு…
ஈரோட்டில் ஆன்லைன் வாயிலாக பெண்ணிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
ஈரோடு: ஈரோடு பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.13 லட்சம் பணம் மோசடி செய்த 2 பேரை…
சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்று வந்த ஆறு பேர் கைது
துமகுரு: நாட்டு துப்பாக்கிகளை சட்டவிரோதமாக தயாரித்து விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். துமகுரு…