May 8, 2024

arrest

பொய்யான தகவலை சொல்கிறார் என்று கோர்ட்டில் வாதம்

புதுடில்லி: பொய்யான தகவலை டெல்லி முதல் கெஜ்ரிவால் கோர்ட்டில் தெரிவிக்கிறார் தேர்தல் என்றால் கைது நடவடிக்கை கூடாத என்று தமிழகத்துறை எதிர் வாதம் செய்துள்ளது. கைது செய்யப்பட்டதை...

கேஜ்ரிவால் கைது: ஆம் ஆத்மி கட்சி வரும் 7-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்

புதுடெல்லி: டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய் நேற்று கூறியதாவது:- டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,...

சிறையில் இருக்கும் திரிணாமுல் மாஜி நிர்வாகியை கைது செய்த ஈடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கும் திரிணாமுல் முன்னாள் நிர்வாகியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். மேற்கு வங்கத்தில் ஆளும்...

போலி செய்தி பரப்பியவரை கைது செய்த கேரளா போலீஸ்

கேரளா: கேரளாவில் ஷரபுதின் என்பவர் போலி செய்தி பரப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யத் திட்டமிட்டு, அடுத்த 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது...

கெஜ்ரிவால் கைது கண்டித்து டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி மெகா பேரணி

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒன்றிய பாஜ அரசின் வரி பயங்கரவாதத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது...

அரவிந்த் கேஜ்ரிவாலை கைது… டெல்லியில் போராட்டம்

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் போராட்டம் தொடங்கினார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி...

கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நாளை பேரணி

புதுடெல்லி: கெஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் நாளை இந்திய கூட்டணி தலைவர்கள் மாபெரும் பேரணி நடத்த உள்ளனர். டெல்லியின் புதிய மதுக் கொள்கை வழக்கில் முதல்வர்...

கெஜ்ரிவாலை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்… ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுகட்டாக கைது

டெல்லி: அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை உடனடியாக விடுதலை செய்யக் கோரி ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையினரால் கைது...

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர போவதாக இமெயில்… ஐஐடி மாணவர் கைது

கவுகாத்தி: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர முயன்றதாக கவுகாத்தியைச் சேர்ந்த ஐஐடி மாணவரை போலீசார் கைது செய்தனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ஹரிஸ் பருகி மற்றும் அவரது கூட்டாளி...

தெலங்கானாவில் போன் ஒட்டு கேட்ட விவகாரத்தில் மேலும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது

திருமலா: தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்ட வழக்கில் மேலும் 2 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சிகளின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]