ஆர்எஸ்எஸ் தலைவர் கொலை வழக்கு… தேடப்பட்டு வந்த கேங்ஸ்டார் கைது
புதுடெல்லி: பெங்களூரில் கடந்த 2016ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைவர் ருத்ரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பிஎப்ஐ அமைப்பை சேர்ந்த தலைவரான முகமத் கவுஸ் நியாசி...
புதுடெல்லி: பெங்களூரில் கடந்த 2016ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைவர் ருத்ரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பிஎப்ஐ அமைப்பை சேர்ந்த தலைவரான முகமத் கவுஸ் நியாசி...
ராம்பூர்: தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் நடிகை ஜெயப்பிரதாவை கைது செய்து மார்ச் 6ம் தேதி ஆஜர்படுத்த உபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல நடிகை ஜெயப்பிரதா கடந்த...
சென்னை: உடன் விடுவிக்க வேண்டும்... ஏகனாபுரம் மக்களை கைது செய்தது பயங்கரவாதம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் கைதான ஏகனாபுரம் மக்கள்...
சினிமா: வார இறுதி நாட்களில் சென்னை கடற்கரை சாலைப் பகுதியில் குடிபோதையில் தொடர்ந்து விபத்துகளும் அசம்பாவிதங்களும் நடைப்பெற்று வருகின்றன. அப்படி குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி, சிக்கலில் சிக்கித்...
கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்திற்கு பனாமாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு கப்பல் சரக்குகளை ஏற்றிச் செல்ல கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வந்தது....
பத்தனம்திட்டா: கேரளாவில் கல்லூரி மாணவி குளிப்பதை பேனா கேமரா மூலம் வீடியோ பதிவு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் பத்தனம்திட்டாவில் ஒரு வீட்டில் தாயும், கல்லூரி...
அவுரா: மேற்கு வங்க மாநிலம் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக். ரேஷன் விநியோக முறைகேடுகளில் ஈடுபட்டதாக...
புதுடெல்லி: டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மியை சேர்ந்த அமைச்சரான கோபால் ராய் கூறுகையில், ‘‘ முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ மூலமாக நோட்டீஸ் அனுப்புவதற்கு ஒன்றிய...
கோவை: கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் மீண்டும் மார்ச் 1-ல் ஆஜராக ஆணையிட்டுள்ளது. பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை...
புதுடில்லி: மிரட்டுகின்றனர்... இண்டியா கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி விலகவில்லையெனில், அடுத்த இரு தினங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நோட்டீஸ் வரும் என்றும், சனி அல்லது திங்களன்று CrPC...