வெளிநாட்டு சரக்கு கப்பலை கைது செய்ய ஒடிசா ஐகோர்ட் உத்தரவு
கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்திற்கு பனாமாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு கப்பல் சரக்குகளை ஏற்றிச் செல்ல கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வந்தது....
கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்திற்கு பனாமாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு கப்பல் சரக்குகளை ஏற்றிச் செல்ல கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வந்தது....
பத்தனம்திட்டா: கேரளாவில் கல்லூரி மாணவி குளிப்பதை பேனா கேமரா மூலம் வீடியோ பதிவு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் பத்தனம்திட்டாவில் ஒரு வீட்டில் தாயும், கல்லூரி...
அவுரா: மேற்கு வங்க மாநிலம் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக். ரேஷன் விநியோக முறைகேடுகளில் ஈடுபட்டதாக...
புதுடெல்லி: டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மியை சேர்ந்த அமைச்சரான கோபால் ராய் கூறுகையில், ‘‘ முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ மூலமாக நோட்டீஸ் அனுப்புவதற்கு ஒன்றிய...
கோவை: கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் மீண்டும் மார்ச் 1-ல் ஆஜராக ஆணையிட்டுள்ளது. பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை...
புதுடில்லி: மிரட்டுகின்றனர்... இண்டியா கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி விலகவில்லையெனில், அடுத்த இரு தினங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நோட்டீஸ் வரும் என்றும், சனி அல்லது திங்களன்று CrPC...
டெல்லி: அரியானா எல்லையில் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் புறப்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்குகின்றனர். விவசாயிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் 4-ம்...
தஞ்சாவூர்: தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேரை பட்டுக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையம் மற்றும்...
இஸ்ரேல்: ஹமாஸ் மூத்த தலைவர் கைது... ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவரைக் கைது செய்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர்...
கேரளா: தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) மாஸ்டர் டிரெய்னராக ஜாபர் பீமந்தாவிடா என்பவர் செயல்பட்டுள்ளார். இவரை கேரளாவில் உள்ள அவரது வீட்டிலிருந்து இன்று...