March 28, 2024

Change

பாம்பாறு மரப்பாலம் மாற்றப்படுமா…? எஸ்டேட் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

மூணாறு: கேரளா, இடுக்கி மாவட்டம் மூணாறு ஊராட்சி பகுதியில் தலையார் எஸ்டேட் பாம்பன்மலை டிவிஷன் உள்ளது. இங்கு தனியார் தேயிலை நிறுவனத்திற்கு சொந்தமான 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்...

நான்கு மாதங்களில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்… சரத் பவார் ஆவேசம்

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள இந்தபூரில் நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பேரணியில் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் இந்திய கூட்டணி தலைவர்கள்...

அதிமுக பொதுச் செயலாளர் சுற்றுப்பயணத்தில் மாற்றம்

சென்னை: சுற்றுப்பயணத்தில் மாற்றம்... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; 19.4.2024 அன்று நடைபெற உள்ள...

எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார பயணத்தில் மாற்றம்

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- 19.4.2024-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற...

பா.ஜ.க.,வுடனான கூட்டணி மாற்றம், முன்னேற்றம் என்ற புதிய உத்தி: அன்புமணி

2014 மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து 6 இடங்களில் போட்டியிட்டது. தர்மபுரி தொகுதியில் மட்டும் அன்புமணி வெற்றி பெற்றார். தேர்தலில் 6.4 சதவீத வாக்குகள்...

பொன்னேரி – மீஞ்சூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக புறநகர் ரயில் சேவையில் மாற்றம்..!!

சென்னை: பொன்னேரி - மீஞ்சூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணி...

தங்கம் விலை கிராம் ரூ.6150-க்கு விற்பனை..!!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி உள்ளது. ஒரு கிராம் ரூ.6150 ஆகவும், சவரன் ரூ.49,200 ஆகவும் உள்ளது. சென்னையில் வெள்ளி...

அ.தி.மு.க.வை கழற்றிவிட்டு பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு..!!

சென்னை: பா.ஜ.க., - தே.மு.தி.க., கூட்டணிக்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.,...

சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐக்கு மாற்றம்… கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மேற்குவங்கம் சந்தேஷ்காலியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்குவங்கத்தில் கொரோனா காலகட்டத்தில் ரேஷன் பொருள் விநியோகத்தில் ஊழல்...

மோடியின் தமிழகப் பயணம் எந்த மாற்றத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தாது: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க கூட்டணிக்கு வருமாறு யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை, எங்களின் தனித்துவம் எங்களிடம் உள்ளது. அதற்கான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]