April 19, 2024

corona infection

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 475 பேர் கொரோனாவால் பாதிப்பு

புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 475 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால்...

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜே.என்.1 கொரோனா தொற்று..!!!

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை...

உடல் நல பாதிப்பால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானதை அறிந்த தொண்டர்கள் கதறி அழுதபடி அவரது வீட்டு முன்பு குவிந்து வருகின்றனர். உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று பரவல்… 1.5 லட்சம் ஆர்டிபிசிஆர் கருவிகள் இருப்பு

சென்னை: கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் JN1 வகை கொரோனா வைரஸ் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. கொரோனா...

பிரிட்டனில் புதுவகை கொரோனா… தடுப்பூசியை விரைவுபடுத்த மும்முரம்

இதையடுத்து, குளிர்காலத்தில் எளிதில் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை துறை இன்று தொடங்கியுள்ளது. முன்னதாக அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டது. "முதியோர்...

நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்எல்ஏவாக பதவியேற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லி சென்று அக்கட்சியின்...

ஏற்காடு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம்

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என...

ஐந்து நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை

புதுடெல்லி : அண்டை நாடான சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 3.7 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உலகளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது....

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கை: மேயர் பிரியா

சென்னை: மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளின்படி சென்னையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். 281...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]