April 25, 2024

cubic feet

மேட்டூர் அணையில் இருந்து 6600 கன அடி தண்ணீர் திறப்பு..!!

மேட்டூர்: வடகிழக்கு பருவமழை பொய்த்ததாலும், காவிரி ஆற்று நீர் பற்றாக்குறையாலும், மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர், அக்.,...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 600 கன அடியாக குறைந்தது..!!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 693 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 600 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர்...

பூண்டி ஏரியிலிருந்து 1000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி. இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. தற்போது...

வைகை அணையின் நீர்மட்டம் 67.50 அடி உயர்வு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஆண்டிபட்டி: ராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கை பூர்வீக பாசன பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து நேற்று முதல் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால்...

தமிழகத்துக்கு டிசம்பர் இறுதிக்குள் 2,700 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு கமிட்டி பரிந்துரை

பெங்களூரு: டிசம்பர் இறுதிக்குள் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2,700 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மைக் குழு பரிந்துரை செய்துள்ளது. அக்., 30-ல்...

2-வது நாளாக காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு 1,500 கன அடி…!!

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் 3,040 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1,540 கன அடி...

கர்நாடக அணைகளில் இருந்து 3,039 கன அடியாக உபரி நீர் திறப்பு..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் 3,039 கன அடியாக திறந்து விடப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1,539 கன அடி...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,424 கன அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,445 கன அடியில் இருந்து 8,424 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 57.18 அடியில் இருந்து 58.15 அடியாக...

தமிழகத்துக்கு 2,600 கன அடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

பெங்களூரு: காவிரி மேலாண்மை குழு கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு...

திறக்காமலேயே தமிழ்நாட்டுக்கு 6,500 கனஅடி நீர் செல்கிறது.. டி.கே.சிவகுமார் தகவல்

பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதுடன், தமிழ்நாட்டிற்கு கேஆர்எஸ் அணையிலிருந்து நீர் திறக்கப்படாமலேயே 6500 கனஅடி நீர் சென்று கொண்டிருப்பதாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]