May 2, 2024

Cuddalore

கடலூர் மாவட்டத்தில் களைகட்டிய ஆற்றுத்திருவிழா… சாமிகளுக்கு தீர்த்தவாரி

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் சாமிகளுக்கு தீர்த்த வாரி நடைபெற்றது. பொங்கல் பண்டிகையின் 5ம் நாளன்று ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து...

கடலூரில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்

கடலூர்: கடலூரில் நடைபெற்று வரும் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில் 3 மாநில இளம்பெண்கள் கலந்து கொண்டனர். அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு 2024ம் ஆண்டிற்கான...

மழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கடலூர்: தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் மழை...

கடலூர் சிப்காட் வளாகத்தில் தொழில் முதலீடு தொடர்பான கருத்தரங்கு

கடலூர்:கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள சிப்காட் தொழிற்சாலை கூட்டமைப்பு அலுவலக அரங்கில் உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்ந்து மாநில சிப்காட் திட்ட மேலாண்மை இயக்குனர் டாக்டர்...

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் மிக கனமழை

சென்னை : தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் இன்று முதல் 5...

ஜன.7-ம் தேதி கடலூர், விழுப்புரத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல...

தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதி செய்து தராத ஒப்பந்ததாருக்கு நோட்டீஸ்

கடலூர்: மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை... கடலூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட ஆட்சியர்...

4 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 4 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும்...

கடலூரில் தொடரும் சீரான மழை… மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!

கடலூர்: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், கடலூர், காவிரி...

கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை

கடலூர்: கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழை முதல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]