April 19, 2024

Cuddalore

திருமாவளவன் வீட்டில் திடீர் வருமான வரி சோதனை..!!

கடலூர்: சிதம்பரம் லோக்சபா தொகுதியில் மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள முருகானந்தம் வீட்டில்...

59 புதிய பேருந்துகள் கடலூர், விழுப்புரம் கோட்டத்தில் இயக்கம்

கடலூர்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் மூலம் கடலூர் மாவட்டத்தில் 7 புதிய பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் 52 புதிய பேருந்துகளும்...

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவரணி இளைஞர் அணி சார்பில் ரத்ததான முகாம்

கடலூர்: கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவரணி இளைஞர் அணி சார்பில் ரத்ததான முகாம், மாநகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பால.கலைக்கோவன்...

ஒசூரில் கல்வி வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டம்

ஒசூர்: மாரத்தான் ஓட்டம்... ஒசூரில் கல்வி வளர்ச்சிக்காக நிதி பெறப்பட்டு தேசிய அளவிலான மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. நியூ ஏ எஸ் டி சி அட்கோ பகுதி...

வெள்ளை நிற பஞ்சு மிட்டாய்க்கு தடையில்லை: மா.சுப்பிரமணியன்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே சர்வதேச நகரான ஆரோவில்லில் நேற்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். பின்னர், புதுச்சேரி - கடலூர் சாலையில்...

கடலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி

கடலூர்: அகில இந்திய சுன்சுகான் இஷி்ன்ரியூ கராத்தே பள்ளி சார்பில் 9வது மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இன்று நடந்தது. கடலுார் அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப்...

கடலூரில் நள்ளிரவில் பியூஸ் கேரியர்கள் திருட்டு… சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலம்

கடலூர்: கடலூரில் காப்பர் ஒயர்களுக்காக பியூஸ் கேரியர்களை திருடும் திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புயல், மழை போன்ற இயற்கை...

அ.தி.மு.க. கடலூர் தொகுதியில் களமிறங்க தயக்கம் காட்டுவது ஏன்?

விருத்தாசலம்: லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணியை துவக்கியுள்ளன. ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தற்போதும் களமிறங்கும் சூழலில்,...

கடலூர் கடற்கரையில் ஆமை முட்டைகள் சேகரிப்பு தொடக்கம்

கடலூர்: கடலூர் கடற்கரை பகுதியில் ஆலிவ் ரெட்லி ஆமை வகைகளின் முட்டை சேகரிப்பு பணிகள் துவங்கியது. நடப்பாண்டில் தமிழக அளவில் கூடுதலாக முட்டைகள் சேகரிப்பு பணி தீவிர...

கடலூர் மாவட்டத்தில் களைகட்டிய ஆற்றுத்திருவிழா… சாமிகளுக்கு தீர்த்தவாரி

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் சாமிகளுக்கு தீர்த்த வாரி நடைபெற்றது. பொங்கல் பண்டிகையின் 5ம் நாளன்று ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]