April 19, 2024

delhi

விவசாயிகள் பேரணி… டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

பஞ்சாப்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்... பஞ்சாபில் இருந்து 5 ஆயிரம் டிராக்டர்களுடன் புறப்பட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில்,...

டெல்லி நோக்கி விவசாயிகள் இன்று பேரணி… முள்வேலி அமைத்து தடுக்க போலீஸ் முயற்சி

சண்டிகர்: விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று டெல்லி நோக்கி மெகா பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேரணியில் பங்கேற்க செல்லும் விவசாய சங்க தலைவர்களை ஆங்காங்கே போலீசார்...

வரும் 16ம் தேதி டெல்லி பறக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக பிப்.16-ல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார். பிப்.16,17ல் டெல்லியில் நடக்கும் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில்...

மார்ச் 12 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு

டெல்லி: டெல்லியில் மார்ச் 12 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். குறைந்தபட்ச...

டெல்லியை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்த உள்ள விவசாயிகள்… அரியானா எல்லைக்கு சீல் வைப்பு

புதுடெல்லி: நாளை டெல்லியை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்த உள்ளதாக ஒருங்கிணைந்த விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய தொழிலாளர் அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதையொட்டி வடகிழக்கு டெல்லியில் 144...

அமலாக்கத்துறை சம்மனை 5 முறை புறக்கணித்த டெல்லி முதல்வர்

டெல்லி: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பிப்.17-ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்,...

டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் போராட்டம்

டெல்லி: டெல்லியில் பாஜக அரசுக்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநில நிதி நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீட்டைக் கண்டித்து கர்நாடக...

இன்று டெல்லி பயணம் செல்கிறார் அண்ணாமலை

சென்னை: தமிழகத்தில் "என் மண், என் மக்கள்'' யாத்திரை மேற்கொண்டுள்ள பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரக்கோணத்தில் நேற்று நடைபயணம் மேற்கொண்டார். முன்பு திட்டமிட்டபடி, ஓய்வெடுப்பதற்காக இன்று...

போலீஸ் விசாரணை எதிர் கொள்ள தயக்கம் ஏன்? பாஜக கேள்வி

புதுடில்லி: போலீஸ் விசாரணைக்கு அஞ்சி ஓடி ஒளிவது ஏன்? எதிர்கொள்ள தயக்கம் ஏன்? என்று பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. எதற்காக தெரியுங்களா? டெல்லி ஆம் ஆத்மி...

எம்எல்ஏக்களுக்கு பேரம் விவகாரம்… டெல்லி அமைச்சருக்கு போலீஸ் சம்மன்

புதுடெல்லி: எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று ஆம்ஆத்மி அமைச்சருக்கும் போலீஸ் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த ஆளும் ஆம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]