April 26, 2024

delhi

டெல்லி நோக்கிய பேரணியை இன்று மீண்டும் தொடங்கும் விவசாயிகள்

டெல்லி: ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச...

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

மகளிர் பிரீமியர் லீக்: கடந்த மாதம் 23ம் தேதி மகளிர் பிரீமியர் லீக் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு,...

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 10வது போட்டியில் குஜராத் – டெல்லி அணிகள் மோதல்

பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 10வது போட்டியில் குஜராத் – டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில்...

டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல்… 3 தமிழர்கள் கைது

டெல்லி: டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி வந்த 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் கைதுசெய்யப்பட்ட 3 தமிழர்களிடம் இருந்து ரூ.75 கோடி மதிப்புள்ள 50...

டெல்லி சலோ போராட்டத்தில் வன்முறை: கருப்பு தினம் கடைபிடிக்கும் விவசாயிகள் சங்கம்

புதுடெல்லி: ஹரியானா-டெல்லி மாநில எல்லையான ஷம்பு எல்லையில் நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த பஞ்சாப் விவசாயி சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ரூ.1...

டெல்லி மற்றும் குஜராத்தில் ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு

மக்களவை தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால் லோக்சபா தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் நெருங்கி...

விவசாயிகள் மீது மீண்டும் சரமாரி கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் டெல்லி சம்பு எல்லையில் பதற்றம்

டெல்லி: டெல்லி சம்பு எல்லையில், விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாததால் மீண்டும் போராட்டம் தொடர்ந்த நிலையில் விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் பெரும் பரபரப்பை...

டெல்லி நோக்கி இன்று பேரணி நடத்தும் விவசாயிகள்

சண்டிகர்: டெல்லியில் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்காக பஞ்சாப்,...

திட்டமிட்டபடி நாளை டெல்லி நோக்கி பேரணி… விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி: 4வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி டெல்லி நோக்கி நாளை பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ...

கனமழை காரணமாக வானில் பயங்கரமாக குலுங்கிய இண்டிகோ விமானம்

ஜம்மு காஷ்மீர்: இண்டிகோ விமானம் குலுங்கியது... கனமழை காரணமாக இண்டிகோ பயணிகள் விமானம் வானில் பயங்கரமாக குலுங்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரில் இரண்டாவது நாளாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]