இன்று மாலை வேளாங்கண்ணி பேராலயத்தில் திருவிழா கொடியேற்றம்
நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழா இன்று மாலை…
காணிபாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவம்..!!
சித்தூர்: ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற காணிபாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் நேற்று விநாயகர்…
விநாயகர் சதுர்த்தி விழா: கோயில்களில் சிறப்பு பூஜைகள்; போலீஸ் பலத்த பாதுகாப்பு
சென்னை: விநாயகர் சதுர்த்தி இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தப் பண்டிகை புதிய…
புலியகுளம் முந்தியில் விநாயகர் 4 டன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்
கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புலியகுளம் முந்தியில் விநாயகர் 4 டன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு…
5 மணி நேரம் காத்திருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வரும் நிலையில், நேற்று முன்தினம்…
திருப்பதி வரும் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூல்: ஓட்டுநர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தல்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2 வரை வருடாந்திர பிரம்மோற்சவம்…
வாழ்க்கை கரும்பு போல் இனிக்கணுமா… வாங்க கரும்பாயிரம் பிள்ளையாரை தரிசிக்க!!!
வாழ்க்கை கரும்பு போல் இனிப்புடன் இருந்தால் நலம்தானே. அந்த வரத்ரை பக்தர்களுக்கு அருளுகிறார் கரும்பாயிரம் பிள்ளையார்.…
121 கிலோ தங்க நகைகளை ஏழுமலையானுக்கு வழங்கிய பக்தர் ..!!
திருமலை: இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:- ஏழுமலையானின் தீவிர பக்தர்களில் ஒருவர்…
பலத்த மழையிலும் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்
திருவனந்தபுரம்: ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. பாதை…
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 2 கி.மீ. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்..!!
திருமலை: வார இறுதி விடுமுறை நாளான நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.…